மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் சார்பில் நடைபெற்ற 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழி காட்டும் நிகழ்ச்சி..!
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள், கீழப்பழுவூர் மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா நர்சிங் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரி சார்பாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் வழக்கறிஞர். M.R. இரகுநாதன்,மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் இரா.இராஜமாணிக்கம், முனைவர் வை.தியாகராஜன் , கீழப்பழுவூர் மீரா மகளிர் கல்லூரி தாளாளர் M.R கமல்பாபு மற்றும் அன்னை தெரசா பாரா மெடிக்கல் கல்லூரியின் தாளாளர், முத்துகுமரன், மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சங்கீதா, முனைவர் மதியழகன், சிவசங்கர், முனைவர் சம்பத், முனைவர் மாலதி, முனைவர் அன்பழகன், முனைவர் திருமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 10,12 ம் வகுப்புக்குப் பிறகு மாணவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் எந்தெ...