Skip to main content

Posts

Showing posts from February, 2024

நிஜமாக தொடங்கும் பாபா வங்காவின் 2024 கணிப்புகள்..!

  புற்றுநோய்க்கான மருந்துகள் 2024 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்படும் என அவரது கணப்பில் இடம்பெற்றிருந்த நிலையில், அது தொடர்பான பெரிய அறிவிப்பை ரஷ்ய மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.  பாபா வங்காவின் கணிப்புகள் எல்லாம் உலக புகழ் பெற்றவை. அவர் தான் தான் இறப்பதற்கு முன்பாக நாட்டு நடப்புகள் குறித்த பல்வேறு கணிப்புகளை குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார். அந்த கணிப்புகளின்படி ஒவ்வொரு ஆண்டும் சில விஷயங்கள் நடக்க தொடங்கியதால், அவரின் கணிப்புகளை பலர் நம்ப தொடங்கிவிட்டனர். இருப்பினும் இந்த கணிப்புகள் மீது பல்வேறு விமர்சனங்களும் இருக்கிறது. அதேநேரத்தில் அவரது கணிப்புகளை தொடர்ச்சியாக உற்றுநோக்கி வரும் பலர், ஏறத்தாழ 60 விழுக்காட்டுக்கும் மேல் பாபா வங்காவின் கணிப்புகள் அப்படியே நடத்திருப்பதாக அடித்து கூறுகின்றனர்.  பாபா வங்கா கணிப்புகள் குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து, பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்ற பாபா வங்காவின் கணிப்புகள் நிஜமாகியுள்ளன. அந்தவகையில் 2024 ஆம் ஆண்டு குறித்து பாபா வங்கா தன்னுடைய...

குடிநீர் தொட்டியில் சடலம்... அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!

 சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஆட்டையான்வட்டம் பகுதியில் ஐந்து கிராமங்கள் பயன்படும் வகையில், தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து அருகில் உள்ள அங்கன்வாடி மையம், அரசு நடுநிலைப் பள்ளி, கொடியன் வளவு, ஆட்டையன்வளவு, கந்தாயி வட்டம், ஆரான்வட்டம், ஆப்பவட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கும் நீர் நிரப்பப்படுகிறது. இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர், அங்கு சுற்றித் திரிந்த நாய்க்குட்டியை அடித்து நீர்த் தேக்கத் தொட்டியில் போட்டுள்ளனர். இதை அறியாமல் அந்த தொட்டியில் தேக்கி வைத்திருந்த தண்ணீரையே மக்களுக்கும், மாணவர்களுக்கும் விநியோகம் செய்துள்ளனர். தொட்டியில் நாய் கிடந்த தண்ணீரை சுத்தம் செய்யாமலேயே விநியோகம் செய்த நிலையில், தண்ணீர் நாற்றம் அடித்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீர் விநியோகிப்பாளரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தண்ணீர் தொட்டியில் பார்த்த போது, மூடி திறக்கப்பட்டு, தண்ணீரில் நாய்க்குட்டி ஒன்று சடலமாக மிதந்துள்ளது. இதை பார்...