பல்லடம் ஜனவரி.29- பல்லடம் பகுதியில் உள்ள மளிகை கடைகள் பேக்கரிகள் பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர் 20- க்கும் மேற்பட்ட கடைகளில் சுமார் 30 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கடைக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர் செய்தியாளர் இப்ராஹிம்
செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி குழுமம் (Media - News Company) Email : News.kakithapoo@gmail.com www.kakithapoo.com Cell : +91 9962944433 | 044 42146943