Skip to main content

Posts

Showing posts from December, 2023

சுகாதாரமற்ற கழிப்பறை... அடாவடியாக 10 ரூபாய் வசூல்.

 திருவண்ணாமலையில் மத்திய பேருந்து நிலையம் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து பேருந்துகள் வந்து செல்கிறது. இப்பேருந்துகளில் பக்தர்கள், கிராம மக்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைத்து நிலைகளில் உள்ள மக்களும் வந்து செல்கின்றனர். ஆனால், இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை.  திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் வரும் ஒவ்வொரு பேருந்துக்கும் தினசரி வரி வசூலிப்பு, கடைகள் மூலமாக கிடைக்கும் வாடகை, ஒலி ஒளி மூலம் செய்யப்படும் விளம்பரம், 3 மாநில (தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா) போக்குவரத்து கழங்கங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கான வாடகை, இரு சக்கர வாகன நிறுத்துமிடம் என பல்வேறு வகைகளில் நகராட்சிக்கு பல கோடி ரூபாய் ‘வருவாய்’ கிடைக்கிறது. அப்படியிருந்தும் பக்தர்கள் மற்றும் பயணிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கவில்லை. கடைகளில் குடிநீர் பாட்டில்கள் விற்பனையை அதிகரிக்க, திரைமறைவான செயலில் நகராட்சி ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இலவச கழிப்பறைகளை அடி...

திருப்பூர் மாவட்ட டாஸ்மார்க் ஊழியர் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

திருப்பூரில் நிருபர்கள் எங்களிடம் பணம் வாங்குகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து இருக்கிறார்கள் நல்ல விஷயம் ஆனால் அவர்கள் குண்டியில் ஒட்டன மண்ணை முதலில் தட்ட சொல்லவும் பிறகு அடுத்தவன் குண்டியில் ஒட்டின மண்ணை பார்க்கலாம். திருப்பூர் டாஸ்மார்க் சங்க ஊழியர்கள் எல்லோரும் நேர்மையாக இருந்தால் உங்களிடம் எதற்கு பணம் வாங்க வருகிறார்கள் நீங்கள் வேலை பார்க்கும் கடைகளில் ஒவ்வொருத்தரும் ஒரு பாட்டலுக்கு பத்து ரூபாய் இருபது ரூபாய் குடிமகன்கள் இடம் அடிச்சு புடுங்குனது போல்  திருடுவது  தப்பில்லையா அது இவர்களுக்கு தெரியாது ஏற்கனவே அமைச்சரப் பெயரைச் சொல்லி தெனாவட்டாக ஒவ்வொரு கடையிலும் 10 ரூபாய் 20 ரூபாய் திருடினார்கள் ஒவ்வொரு சேல்ஸ்மேன்களும் சூப்பர்வைசர்களும் மாதச் சம்பளத்தை விட 10 அல்லது 20 பாட்டலுக்கு அதிகமா வச்சு திருடன காசு அவரவர் குடும்பத்துக்கு சொத்து சேர்ப்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் ஒரு நிருபர் உங்களிடம் வந்து புக்கு அல்லது பேப்பர் விசிட்டிங் கார்டு குடுத்து 100 ரூபாய் வாங்கினா எங்களிடம் லஞ்சம் வாங்கினார்கள் என்று புகார் அளிப்பார்கள் அதற்குப் பெயர் லஞ்சம் அல்ல உங்களிடம் ...