பொன்மார் முதல்நிலை ஊராட்சி போலச்சேரியில் உள்ள டிஏபிசி தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இந்திய தாய்திருநாட்டின் சுதந்திரதின விழாவையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்திலேயே முதல் முதலாக மிக பிரம்மாண்ட மாரத்தான் போட்டியை நடத்திய 09வதுவார்டு கவுன்சிலரும்,திமுக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக இளைஞரணி துணைஅமைப்பாளருமான போலச்சேரிபி .என்.எஸ் .செந்தில் ! வருகின்ற சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொன்மார் DABC அடுக்குமாடி குடியிருப்போர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் திமுக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக இளைஞரணி செயலாளரும் பொன்மார் முதல் நிலை ஊராட்சி மன்றத்தின் ஒன்பதாவது வார்டு கவுன்சிலருமான போலச்சேரி பி என் எஸ். செந்தில் ஏற்பாட்டில் வருகிற ஆகஸ்ட் 15 இந்திய தாய் திருநாட்டின் சுதந்திர தின விழாவை ஒட்டியும் மற்றும் போலச்சேரி பகுதி பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும், அதனை பேணிக்காப்பதின் அவசியத்தையும் வலியுறுத்தி நடைபெற்ற போலச்சேரி மாரத்தான்-2025 போட்டியில் 05 வயது முதல் 60 வயது வரை சுமார் 500 க்கும் மேற்பட்டோர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி-2025 வெகு விமர்சையாக நட...
செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி குழுமம் (Media - News Company) Email : News.kakithapoo@gmail.com www.kakithapoo.com Cell : +91 9962944433 | 044 42146943