Skip to main content

திருப்பூர் மாவட்ட டாஸ்மார்க் ஊழியர் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

திருப்பூரில் நிருபர்கள் எங்களிடம் பணம் வாங்குகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து இருக்கிறார்கள் நல்ல விஷயம் ஆனால் அவர்கள் குண்டியில் ஒட்டன மண்ணை முதலில் தட்ட சொல்லவும் பிறகு அடுத்தவன் குண்டியில் ஒட்டின மண்ணை பார்க்கலாம்.

திருப்பூர் டாஸ்மார்க் சங்க ஊழியர்கள் எல்லோரும் நேர்மையாக இருந்தால் உங்களிடம் எதற்கு பணம் வாங்க வருகிறார்கள் நீங்கள் வேலை பார்க்கும் கடைகளில் ஒவ்வொருத்தரும் ஒரு பாட்டலுக்கு பத்து ரூபாய் இருபது ரூபாய் குடிமகன்கள் இடம் அடிச்சு புடுங்குனது போல்  திருடுவது  தப்பில்லையா அது இவர்களுக்கு தெரியாது ஏற்கனவே அமைச்சரப் பெயரைச் சொல்லி தெனாவட்டாக ஒவ்வொரு கடையிலும் 10 ரூபாய் 20 ரூபாய் திருடினார்கள் ஒவ்வொரு சேல்ஸ்மேன்களும் சூப்பர்வைசர்களும் மாதச் சம்பளத்தை விட 10 அல்லது 20 பாட்டலுக்கு அதிகமா வச்சு திருடன காசு அவரவர் குடும்பத்துக்கு சொத்து சேர்ப்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் ஒரு நிருபர் உங்களிடம் வந்து புக்கு அல்லது பேப்பர் விசிட்டிங் கார்டு குடுத்து 100 ரூபாய் வாங்கினா எங்களிடம் லஞ்சம் வாங்கினார்கள் என்று புகார் அளிப்பார்கள் அதற்குப் பெயர் லஞ்சம் அல்ல உங்களிடம் கொடுக்கும் புக்குகோ அல்லது தினசரி பேப்பருக்கோ நீங்கள் கொடுக்கும் பணம் அவ்வளவுதான் யாரிடம் லஞ்சமாக கேட்டு வாங்குவதில்லை இந்த அடிப்படை நாலேஜ் கூட தெரியாத சில அடி முட்டாள்கள் எங்களிடம் பணம் வாங்குகிறார்கள் என்று புகார் அளிக்கிறார்கள் இவர்கள் மட்டும் யோக்கியமானவர்களா ? 


மதியம் 12 மணிக்கு திறக்க வேண்டிய கடையை பத்து நிமிஷம் தாமதப்படுத்தி திறக்கிறார்கள் யாருக்காக அதேபோல் இரவு 10 மணிக்கு மூட வேண்டிய டாஸ்மார்க் கடையை 9, 50 மணி நிமிஷத்தில் மூடி விடுகிறார்கள் எதற்கு என்றால் சில பார்  உரிமையாளர்களிடம் லஞ்சத்தை வாங்கிக் கொண்டு கேஸ் கேஸ் ஆக சரக்குகளை கொடுத்து விட்டு பணம் வாங்கிக் கொள்கிறார்கள் கடையில் இருக்கும் சூப்பர்வைசர் சேல்ஸ்மேன்கள் ரொம்ப யோக்கியமானவர்கள் நிருபர்கள் மீது புகார் அளிக்கிறார்கள் அவர்கள் எந்த சங்கமாக இருக்கட்டும் எந்த கட்சியாக இருக்கட்டும் முதலில் தனி மனிதன் சுய ஒழுக்கம் வேண்டும் பிறகு மற்றவனுடைய ஒழுக்கத்தை பற்றி பேசணும் இவர்களே பல ரூபத்தில் திருடுவார்கள் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் ரூல்ஸ் ஐ அல்லது அறிவுறுத்தலை மதிக்க மாட்டார்கள் பிறகு நிருபர்கள் பணம் கேட்கிறார்கள் என்று மட்டும் புகார் அளிக்க தெரியும் அதிலும் பகுதி பேர் நிருபர்கள் பெயர்கள் அவர்கள் பத்திரிக்கை பெயர் போன் நம்பர் எதுவும் இல்லை இவர்களுக்கு வேண்டாவர்களுக்கு மட்டும் பெயரை எழுதிக் கொடுத்து புகார் அளிக்கிறார்கள்  


உங்கள் கடைகளுக்கு வரும் அனைத்து நிருபர்கள் பெயரை கொடுத்து புகார் செய்தால் நன்றாக இருக்கும் அதிலும் பகுதி பேர் தான் இருக்கிறது மீதி பேரை காணவில்லை ஏனென்றால் இவர்களுக்கு சாதகமாக இருப்பார்கள் மட்டும் அப்படியே மறைத்துக் கொள்கிறார்கள் இனிமேல் திருப்பூரில் நிருபர்கள் ஆங்காங்கே டாஸ்மாக் கடைகளை கண்காணித்து பாட்டலுக்கு எம்,ஆர்,பி, ரேட்டை விட அதிகமாக வாங்கினால் அந்த இடத்தில் டாஸ்மார்க் கடை முன்பு புகார் நம்பர் இருக்கும் அந்தப் புகார் நம்பருக்கு தகவல் சொல்லவும் அல்லது டாஸ்மார்க் மேலாளர் மற்றும் மண்டல மேலாளர் எஸ் ஆர் எம் அவர்களுக்கும் தினந்தோறும் புகார் அளித்தால் பிழைப்பு நாறிப் போய்விடும் அதுபோக டூப்ளிகேட் சரக்கு திருப்பூர் கடைகளுக்கு எப்படி வருகிறது அவரவர் கடைகளில் டூப்ளிகேட் சரக்கு இருப்பது பற்றி விரிவாக செய்து முழு ஆதாரத்துடன் எந்த வண்டி எந்த ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் எந்தெந்த கடைகளுக்கு என்று முழு நேர பணியாக ஆதாரத்துடன் செய்தி எடுத்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர் அவர்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் கொண்டு  சேர்ப்பது எனது கடமை இவற்றைப் பற்றி முழுமையாக ஆராய்ந்து செய்தி வெளியிடுகிறேன். திருப்பூரில் இருந்து மயில் மணி 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...