Skip to main content

சர்வதேச சிலம்பம் போட்டியில் 23-தங்க பதக்கங்களை வென்ற, தஞ்சையை சேர்ந்த மாணவ, மாணவிகள்.!

தஞ்சாவூரைச் சேர்ந்த சிலம்பம் பயிற்சியாளர், டாக்டர். வீ. விஸ்வேஸ்வரன், அவரது பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் கார்த்திக் அவர்கள்,விஸ்வேஸ்வரன் சிலம்பத்தில் நாட்டம் மிக்கவராக இருந்ததினால், அவருக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்த காரணத்தால், விஸ்வேஸ்வரன்  சிலம்பம் கற்றுக்கொள்ள மிகுந்த ஆர்வம் மிக்கவராக இருந்ததை புரிந்துகொண்ட கார்த்திக் அவர்கள், அவரது ஆசான்(குரு) சோமு(எ) யோவான் அவர்களிடம்,வீ. விஸ்வேஸ்வரனை  அறிமுகம் செய்து வைத்துள்ளார்.விஸ்வேஸ்வரனும்  அவரிடம், எட்டு ஆண்டுகள் திறன்பட நன்கு பயிற்சி பெற்று, இதன் பின்பாக சேவோன் சிலம்பம் பயிற்சி பள்ளியை, கீழவாசல் குறிஞ்சி தெருவில் உள்ள,' மாநகராட்சி பள்ளியில் துவங்கி, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி அளித்துள்ளார். இது மட்டுமல்லாது ஆயிரம் கணக்கான தேர்களை சிலம்பத்தால் உருவாக்கியுள்ளார்.இவரிடம் சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள்  சொல்லிக் கொடுப்பதை சிறந்த முறையில் கற்றுக் கொண்டதனால், அவர்களுடைய திறமையை நன்கு அறிந்த பயிற்சியாளர்,வீ. விஸ்வேஸ்வரன் அந்த மாணவர்களை மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், நடைபெறும் சிலம்பம் போட்டிக்கு அழைத்துச் சென்று அவர்களை பங்கேற்க வைத்து, சிலம்பம் போட்டியில்வெற்றிப்பெற செய்துள்ளார். 

இந்நிலையில்தான் தஞ்சை பகுதியில் உள்ள:' எஸ்டி.ஏ. மேல்நிலைப் பள்ளியில்,7-ம்வகுப்பு. பயிலும்,வி.கோவர்தணன், பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளியில், 9-ம் வகுப்பு பயிலும், மாது.ஸ்ரீ கீர்த்தனா, கல்யாணசுந்தரம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில்,+2-பயிலும்,வே.சந்தோஷ்,பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்,7-ம்  வகுப்பு பயிலும்,வா.சஞ்சனா, கல்யாணசுந்தரம் உதவி பெறும் மேல்நிலைப் பட்டியலில்,8-ம் வகுப்பு பயிலும், ஆ ரா. நிலா ஹரினி, தூய இருதய மலர்கள் தொடக்கப்பள்ளியில், 4-ம் வகுப்பு பயிலும்,ச.சிவகுரு, பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 4-ம் வகுப்பு பயிலும்,எஸ்.. குரு பசும்பொன், கேலக்ஸி மழலையர்மற்றும் தொடக்கப்பள்ளியில், 5-ம் வகுப்புபயிலும், மு.தனுஷ்கா, மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், 5-ம் வகுப்பு பயிலும், செ. விந்தியா, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில்,5-ம் வகுப்பு பயிலும்,மு.பிரியதர்ஷன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா தொடக்கப்பள்ளியில், 4-ம் வகுப்பு பயிலும், ரா.சாரதி, மேக்ஸ்வெல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்,10-ம்  வகுப்பு பயிலும்,மூ.ர. நேத்ர, திருவையாறு பகுதியைச் சேர்ந்த, பிரில்லியன்ட் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில், 3-ம் வகுப்பு பயிலும்,செ. கவிபிரியன்,5-ம் வகுப்பு பயிலும், செ.கெஜளு, இம்மாகுளேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்,7-ம் வகுப்பு பயிலும்,சி.யுகன், பத்தாம் வகுப்பு பயிலும்,பி.ஆகாஷ், அமல்ராஜ் மெட்ரிக் பள்ளியில், 5-ம் வகுப்பு பயிலும்,வி. யஷ்வந்த், அருள்நெறி உயர்நிலைப் பள்ளியில்,9-ம்  வகுப்பு பயிலும்,ஆ.நரேன் ராஜ், என்.எஸ். கிருஷ்ணன் துவக்கப்பள்ளியில், 5-ம் வகுப்பு பயிலும், தர்ஷன்ராஜ்   உள்ளிட்ட பள்ளிகளைச்சார்ந்த மாணவ, மாணவிகளை கொண்டு பாண்டிச்சேரியில், சர்வதேச அளவில் நடைபெற்ற, சிலம்பம் போட்டியில் பங்கேற்க வைத்து, வெற்றி பெறவும் செய்து,23- தங்கப்பதக்கங்களையும்,20-வெள்ளி பதக்கங்களையும்,2-வெண்கல பதக்கங்களையும்,வென்றுள்ளதற்கு முதல் காரணமாக இருந்தவர், சிலம்பம் பயிற்சியாளர்,ஆர்.ராஜேஷ், இரண்டாவதாக மேற்கண்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியபெருமக்கள், எல்லாவற்றிற்கும் மேலாக எந்த தடைகளும் இன்றி, நல்ல ஒத்துழைப்பு நல்கியபெற்றோர்கள், இதற்கு அப்பாற்பட்டு தான் மாணவ, மாணவிகளின் கடின உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கையானபயிற்சி இத்தனையையும் உள்ளடக்கிதான், இந்த சாதனையை படைத்துள்ளார்கள் என்றுதான் சொல்லப்பட வேண்டும். இவர்களைப் பார்த்தாவது இனி வரும் இளைஞர்கள் உங்களுக்கு ஆர்வமுள்ள விளையாட்டுகளில் பங்கேற்று பல சாதனைகளை படைத்து,உங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களுக்கும், கல்விக்கண் திறந்து வைத்த குரு என்று சொல்லக்கூடிய ஆசிரியர் பெருமக்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக நம் தேசத்திற்கும் பெருமை சேர்க்க வேண் டும் என்பதே எங்களுடைய விருப்பமும் கூட...?


செய்தியாளர் வேங்கை குணா

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...