Skip to main content

சோழ தேச ஓய்வு பெற்ற படை வீரர்களால் உருவாக்கப்பட்ட பூங்காவினை பராமரிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்.!

சோழ தேச ஓய்வு பெற்ற  படைவீரர்கள் சங்கம் சார்பில், தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை, பைபாஸில் குப்பை கூலங்களாக இருந்த இடத்தினை சுத்தம் செய்து,    சாலை இரு புறங்களிலும், சுமார் ரூ.2.5-லட்சம் மதிப்பிலான, சந்திராயன்3- பூங்கா, வீரத்தாய் பூங்கா, இதனை சோழ தேச ஓய்வுப்பெற்ற படை வீரர்களால்  உருவாக்கப்பட்டது தான் இந்த அழகுமிக்க பூங்கா.   இந்தப் பூங்காவினை  தஞ்சை மாநகராட்சி மேயர், சண். இராமநாதன் பொன் கரங்களால் திறந்து வைக்கப்பட்டது. 


இந்தப் பூங்காவினை சோழ தேச ஓய்வு பெற்ற  படை வீரர்கள் சங்கம் சார்பாக, வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒரு லாரி தண்ணீர் விலைக்கு வாங்கி, இந்தப் பூங்காவினை பசுமையோடு பாதுகாத்தும், பராமரித்தும் வந்துள்ளார்கள். ஆனால் இரண்டு நாட்களுக்குள் பசுமையோடு காணப்படும் பூங்கா  காய்ந்து விடுகிறது எனவும் அறியப்பட்டோம். நாளடைவில் இந்தப் பூங்காவினை இவர்களால் முழுமையாக  பராமரிக்க முடியாத நிலையில், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி தலைவரை நேரில் பார்த்து இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளார்கள், இதனைக் கேட்ட  ஊராட்சி மன்ற தலைவர், நாங்கள் இதனை எவ்வாறு பராமரிக்க கூடும், காரணம் இந்த பூங்காவானது நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது.என தெரிவித்துள்ளார்.

 சோழ தேச ஓய்வு பெற்ற படை வீரர்களால் உருவாக்கப்பட்ட இந்த  பூங்காவானது  நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்த போதிலும்கூட,இது நாஞ்சிக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டதாகவே உள்ளது, இந்தப் பூங்காவினை பராமரிக்கக் கூடிய உரிமை நாஞ்சிக்கோட்டை ஊராட்சியே சாரும்.  ஆகவே தஞ்சை  மாநகராட்சி மேயர் பொன் கரங்களால் திறக்கப்பட்ட, சோழ தேச ஓய்வு பெற்ற படைவீரர்களால் உருவாக்கப்பட்ட பூங்காவை, நாஞ்சிக்கோட்டை ஊராட்சியோ, அல்லது  தஞ்சை மாநகராட்சியோ,வாரத்திற்கு ஒரு முறையாவது, ஒரு தண்ணீர் லாரி  மூலம் தண்ணீர்விட்டால் இந்தப்பூங்காவானது எப்பொழுதும் பசுமையோடு காட்சியளிக்கும், அது மட்டுமல்லாது பைபாஸில் செல்லக்கூடியவர்கள் இந்தப் பூங்காவினை பார்த்து ஆச்சரியப்படுவார்கள் எனவும், அப்பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், இதனை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கையாக வைத்துள்ளார்கள். ஆகவே இந்தப் பூங்காவினை பாதுகாத்து,     பராமரிக்க போவது, நாஞ்சிக்கோட்டை ஊராட்சியா..? அல்லது தஞ்சை மாநகராட்சியா.? பொறுத்திருந்து பார்ப்போம்.


செய்தியாளர் வேங்கை குணா

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...