Skip to main content

வெல்ஷைன்லயன்ஸ் சங்கத்தின் சவுரியம் ஆண்டிற்கான பணியேற்பு விழா.!

எஸ்.புதூர் ஸ்கை சவுரியம்வெல் ஷைன் லயன்ஸ் சங்கத்தின் சவுரியம் ஆண்டிற்கான பணி ஏற்பு விழா, இமயமாண்டின் தலைவர் Lion Er.ச. ஆனந்த் தலைமையில்,செ. புதூர் இராஜாமணி திருமண மண்டபத்தில்  நடைபெற்றது.  செயலர் Ln.கி. சுரேஷ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். சாசனத் தலைவர் MJF Ln.ச. கார்த்திகேயன் மேனாள் ஆளுநர்,' PMJF Ln. S.முகமது ரஃபி அவர்களை அறிமுகம் செய்தார். தலைவராக Ln. LIC S. அன்பழகன், செயலராக Ln.R.  கலைவாணன், பொருளாளராக Ln.S.  சதீஷ், நிர்வாக அலுவலராக Ln.Dr.N. பிரகாஷ் மற்றும் சங்க நிர்வாகிகளை  பணியில் அமர்த்தி, புதிய பொறுப்பாளர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை மேனாள் ஆளுநர் விளக்கினார். மேலும் தமது பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சை மகாராஜா நிறுவனங்களின் தலைவராக உள்ள மேனாள் ஆளுநர்,  சங்கத்தின்  சேவைத் திட்டத்திற்கு, ரூபாய் 10,000/- நன்கொடை வழங்கினார். புதிய தலைவர் Ln.S. அன்பழகனை, மேனாள் தலைவர் Ln. இரா. முத்துகிருஷ்ணன் அறிமுகம் செய்தார். சவுரியம் ஆண்டில் செய்ய உள்ள சேவைத் திட்டங்களை எடுத்துரைத்தார். மாவட்ட அவை ஆலோசகர் PMJF Ln.காசி பாலசுப்பிரமணியன்  செ. புதூர் சிட்டி யூனியன்  வங்கி மேலாளர், ச. கருணாநிதி, மதுரை வழக்கறிஞர், மு. சுரேஷ்குமார், கும்பகோணம் பர்னிச்சர் மார்ட் உரிமையாளர், சி. ராஜேந்திரன், மேலையூர் சாந்தா அன்பழகன்     ஆகியோரை புதிய உறுப்பினர்களாக சங்கத்தில் இணைத்தார். பணியேற்பு விழாவிற்கு வருகை புரிந்த அனைவருக்கும், காய்கறி விதைபொட்டலங்கள், தேக்கு மரக்கன்றுகள்  வழங்கப்பட்டன.

10- பள்ளிகளுக்கு முதலுதவிப் பெட்டியும்,10- தூய்மைப் பணியாளர்களுக்குப் புடவையும், 5- கட்டடத் தொழிலாளர்களுக்கு கட்டுமான உபகரணங்களும், ஆதரவற்றோர் இல்லத்திற்கு மளிகை பொருட்களும், ஆளுநரின் சிறப்பு திட்டத்தின் கீழ் ஆறு பயனாளிகளுக்கு தலைக்கவசமும்,17- மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் ஐவருக்கு சீருடையும் வழங்கப்பட்டன. செ. புதூர், வடமட்டம் ஆகிய பள்ளிகளில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளும், ஊரகத் திறனாய்வு தேர்வு, தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்கிப் பாராட்டப்பட்டனர். பணியேற்பு விழாவை முன்னிட்டு, தில்லையம்பூர் சங்க இயக்குனர் லயன் சம்பந்தம் பிறந்தநாளை முன்னிட்டு உணவு வழங்கப்பட்டது. 

செ. புதூர் முப்பள்ளிகளில் பயிலும் 800-மாணவ, மாணவிகளுக்கு வாசன் கண் மருத்துவமனை மூலம், கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. கும்பகோணம் ஈஷ்வர் மனநலக் காப்பகத்திற்கு ரூபாய். 5000/-ம் நன்கொடை வழங்கப்பட்டது. கும்பகோணம் எல்ஐசி கிளை மேலாளர், சி.சிவாஜி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பணியேற்பு விழாவில் மாவட்ட அமைச்சரவை, இ செயலாளர் MJF Ln. Er. C. இளங்கோவன், மாவட்ட கூடுதல் அவைச் செயலர், Ln. N. சிவராமகிருஷ்ணன், மாவட்ட கூடுதல் அவைச் செயலாளர் Ln. G.செந்தில், மாவட்ட கூடுதல் அவைப் பொருளாளர் Ln. M. J.ஸ்டீபன், மண்டலத் தலைவர் MJF Dr. K. பழனிவேலு, வட்டாரத் தலைவர், Ln. V. சிவசங்கரன், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் MJF Ln.C.சீனிவாசன், Ln. A. பாலமுருகன், Ln. V. முத்துக்குமார்,  Ln. Dr. P.அன்பு சீனிவாசன், Ln. P. முத்துக்குமாரசாமி, LnS. கோவிந்தராஜ், Ln. V. இரமேஷ், Ln. M.  சுந்தர், Ln. Er C.இராஜா ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். சங்க வழிகாட்டும் அரிமா MJF Ln. தி. முருகானந்தம் தொகுத்து வழங்கினார். விழாவில் 15க்கும் மேற்பட்ட தோழமை சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். சங்க மேலாளர் தலைவர் MJF Ln. S.மனோகரன் நன்றி கூறினார்.


செய்தியாளர் வேங்கை குணா

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...