Skip to main content

மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து, அ.இ.அ.தி.மு.க தஞ்சாவூர் மத்திய மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

கழகப்பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர் கட்சி தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்கவும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும்,கழக அமைப்பு செயலாளருமான, இரா.காமராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தியும், நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்தமுயற்சிக்கும், திமுக அரசை கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகம். தஞ்சை மத்திய மாவட்ட கழகம் சார்பில், தஞ்சை தலைமை தபால் நிலையம் எதிரில், 23/7/2024  அன்று காலை 10:30- மணியளவில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளரும், ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற தலைவருமாகிய,மா.சேகர் தலைமை தாங்கினார். தஞ்சை மாநகர செயலாளர் என்.எஸ்.சரவணன், மாவட்டக் கழக அவைத்தலைவர், என். நாகராஜன், மாவட்ட கழக இணை செயலாளர் சாவித்திரி கோபால், மாவட்ட கழக துணை செயலாளர்,எம். மாசிலாமணி, மாவட்டக் கழக துணை செயலாளர் வெண்ணிலா பாலை ரவி, கரந்தை,த. பஞ்சாபிகேஷன், கோட்டை பகுதி செயலாளர்,வி. புண்ணியமூர்த்தி, மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர்,டி. மனோகர், கீழவாசல் கழக பகுதிச் செயலாளர்,எஸ். சதீஷ்குமார், தஞ்சாவூர் மத்திய ஒன்றியக் கழக செயலாளர்,எ. ஸ்டாலின் செல்வராஜ் ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், கோவி. தனபால்,ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர்,சு. ஆசைத்தம்பி, தெற்கு ஒன்றிய கழக செயலாளர்,வி. தங்கத்துரை, திருவோணம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர்,ச. வினோத், ஒரத்தநாடு பேரூர் கழக செயலாளர்,சு. இராதாகிருஷ்ணன், வல்லம் பேரூர் கழக செயலாளர்,என். சசிகுமார், பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி, குடந்தை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல செயலாளர்,ஆர். திருநீலகண்டன், முன்னாள் பகுதி கழக செயலாளர்,வி. அறிவுடைநம்பி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் செயலாளர் கே. நடராஜன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.  

முன்னாள் அமைச்சரும் கழக கொள்கை பரப்பு துணை செயலாளரும் ஆகிய,மா.பா. பாண்டியராஜன், கழக அமைப்பு செயலாளர், ஆர். காந்தி,கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் துரை.திருஞானம், கழக விவசாய பிரிவு இணைச்செயலாளர், கு. ராஜமாணிக்கம், கழக விவசாய பிரிவு துணைச் செயலாளர் சிங்.ஜெகதீசன், கழக மருத்துவ பிரிவு துணைச்செயலாளர் துரை.கோ. கருணாநிதி, மாவட்ட மருத்துவ அணி செயலாளர், டாக்டர். ஆர். சங்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்,கே. கதிரவன், மாவட்ட மாணவரணி செயலாளர் நாராயணி ஜவஹர் சக்திவேல், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர், என். கனகராஜ்,மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர்,எ.என். உமாபதி, ஆகியோர்கள் கண்டன உரையாற்றினார்கள். இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட பிரிவு நிர்வாகிகள், மகளிர் அணி, பகுதி, ஒன்றியம், நகரம், பேரூராட்சி, வட்டக் கழகம், கிளைக் கழகம், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,கழக அனைத்து நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள்  திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


செய்தியாளர் வேங்கை குணா

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...