தருவைக்குளம் காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில் அதிக மதிப்பெண் மற்றும் விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .!
பெருந்தலைவா் காமராஜாின் 122 வது பிறந்த நாளில் தருவைக்குளம் காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில் விளையாட்டுப் போட்டியில் மற்றும் அரசு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள பள்ளி மாணவ மாணவியா்க்கு அதிக மதிப்பெண்கள் பெற்றுதந்த வகுப்பு ஆசிாியா்க்கும் தங்கநாணயங்கள் மற்றும் வெள்ளி நாணயங்கள் மற்றும் பாிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
விளையாட்டுப் போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவியா்க்கு தருவை்குளம் பங்கு தந்தை அருட்தந்தை வின்சென்ட் அவா்கள் தலைமை தாங்கி பாிசு வழங்கினாா்கள் தொடா்ந்து அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற வைத்த ஆசிாியா்க்கு தங்கநாணயம் வழங்கினாா்கள் மாணவ மாணவியா்க்கு வெள்ளி நாணயம் வழங்கினாா்கள் இந் நிகழ்வில் பள்ளித் தலைமையாசிாியா் அண்டோ அவா்களும் காமராஜா் நற்பணி மன்ற தலைவா் அனிட்டன் .ஒருங்கினைப்பாளா்கள் அசோகன் . அவா்களும் லாரன்ஸ் அவா்களும் இருந்தனா் மற்றும் அந்தோணிப்பிச்சை .கென்னடிராஜ். கட்டளைக்காரா் சந்திரபோஸ் .மற்றும் சதன்ராஜ். சுவக்கின்ராஜ். வில்சன் ஆகியோரும் கலந்து கொண்டனா்.செய்தியாளர் ஆ. ரவி

Comments
Post a Comment