Skip to main content

தஞ்சாவூர் சிகரம் லயன்ஸ் சங்க,புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா.

தஞ்சாவூர் சிகரம் லயன்ஸ் சங்க,2024-25-ஆம் ஆண்டிற்கான, புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா, தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை, ஈஸ்வரி நகர் அருகே உள்ள, ௹பிஹாலில், 24.7.2024 அன்று மாலை 6:30 மணியளவில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியானது  தஞ்சாவூர் சிகரம் லயன்ஸ் சங்கதலைவர், சில்வஸ்டர் எட்வின் பிரபு  தலைமையில் நடைபெற்றது, முன்னாள் மாவட்ட ஆளுநர்,கே.சேது சுப்ரமணியன் புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி, அவர்களை வாழ்த்தி சிறப்புரை வழங்கினார்.2024-25 ஆம் ஆண்டிற்கான, புதியபொறுப்பாளர்கள்,எ.உதயகுமார் தலைமையில் பணியேற்கப்பட்டனர்.

புதிய தலைவர்,எ. உதயகுமார்,செயலாளர்,கே. கண்ணன், பொருளாளர்,ஜி. கண்ணன், முதல் துணைத்தலைவர், ஜி.நந்தகோபாலன், இரண்டாம் துணைத் தலைவர்,எஸ். மாரிமுத்து, இணைச்செயலாளர் யூ. சுதர்சன், இணைபொருளாளர்,  எ.ஜான்சன் பீட்டர், ஒருங்கிணைப்பாளர், பி.பாலசுப்ரமணியன், துணை ஒருங்கிணைப்பாளர், எஸ்.தமிழ்ச்செல்வன், உறுப்பினர் வளர்ச்சி தலைவர்,எ. பாபிலோன்சுந்தர், உறுப்பினர் வளர்ச்சி துணைத்தலைவர்,  எஸ்.மார்ட்டின் அந்தோணிசாமி, தலைமைப் பண்பு ஒருங்கிணைப்பாளர், எம்.சுகந்தவள்ளி, சேவைத்திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.சுந்தரவள்ளி, சேவை திட்ட துணை ஒருங்கிணைப்பாளர் கே. தினேஷ்க்குமார், ஒருங்கிணைப்பாளர்,  எ.ஜான்சன், தகவல் தொடர்பு அலுவலர், எஸ். லலிதா, தகவல் தொடர்பு துணை அலுவலர்,எஸ். மணிபாரதி, முடுக்குனர்,என். தீனதயாளன், அடக்குனர்,கே. அப்துல் மஜீத். இயக்குனர்கள்:எஸ். குருநாதன்,எஸ். ஜான்சன் சேவியர்,வி. பிரகதீஸ்வரன்,யூ. அனுசியா,டி. மெடிசியா,கே. அபிராமி     உள்ளிட்டோர்கள் பணியேற்று கொண்டனர். 

டாக்டர்.டி.ஸ்டாலின் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து, அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு சிறப்புரை வழங்கினார். அப்போது அவர் உரையில் பேசியது:  சங்கத்தின் கோட்பாடுகளையும், சட்ட விதிமுறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும், ஒவ்வொருவரும் புதிய உறுப்பினர்களை இணைக்க வேண்டும், இச்சங்கம் எல்லா சங்கங்களை காட்டிலும் அதிக உறுப்பினர்களைக் கொண்ட சங்கமாக திகழ வேண்டும் என இவ்வாறு கூறினார். ஆர்.வேதமூர்த்தி  சேவை திட்டங்களை தொடங்கி வைத்து, இரண்டு நபர்களுக்கு இரண்டு பை அரிசி மூட்டையும், மூன்று நபர்களுக்கு உயிரைக் காக்கும் தலைகவசத்தையும்வழங்கினார். இந்த நிகழ்வில்,டி. சிவராமகிருஷ்ணன், வேலு.துரைசாமி குருநாதன்,டி.என். குணா,பி. கருணாகரன்,பி. சதீஷ்குமார்,டி. ஆனந்த்,டாக்டர்.எம். அய்யாராஜு அனந்தம்மன்,எம். புண்ணியமூர்த்தி, டாக்டர்.எஸ்.ஆர்.ஜலபதி,என்.எ. தமிழ்ச்செல்வன், ஜெயகுமார், சில்வர் ஸ்டார் எட்வின் பிரபு, திரவியம், முத்துக்குமார், எம். சுரேஷ், தன்ராஜ், கே.எஸ். சக்கரவர்த்தி, புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தி பேசினர். சிகரம் லயன் சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக:டி. சசிகுமார்,ஆர். மதியழகன்,டி. சரவணன்,எஸ்.பி. விஸ்வநாதன், ஆர். பிரபு, ஆர். பிரகாஷ், சதீஷ்,எஸ். லலிதா, எம். சுகந்தவள்ளி தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் முன்னாள் இந்நாள் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள்,  உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


செய்தியாளர் வேங்கை குணா

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...