Skip to main content

தஞ்சாவூர் சோழா லயன்ஸ் சங்கத்தின், 29-வது பணியேற்பு விழா.!

தஞ்சாவூர்சோழா லயன்ஸ் சங்க,29-வது பணியேற்பு விழா, தஞ்சைகோல்டன் ஜூப்ளி ஹாலில், 12.7.2024 அன்று மாலை 6:30 மணி அளவில் நடைபெற்றது. லயன் பிரபு என்கின்ற சண்முகநாதன் தலைமையில், 2024-25 ஆம் ஆண்டிற்கான புதிய பொறுப்பாளர்களாக பதவியேற்றுக்  கொண்டனர். புதிய தலைவராக பிரபு என்கின்ற சண்முகநாதன், செயலாளராக,கே. மதியழகன், பொருளாளராக,ஐ. குழந்தைசாமியும் பணியேற்றுக் கொண்டனர். என் நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் சோழ லயன் சங்க முன்னாள் தலைவர் ஜி. தியாகராஜன் தலைமை தாங்கினார், நட்பு நாயகன், லைன்ஸ் நல்லெண்ணத் தலைவர்,எஸ். முகமது ரஃபி புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி சிறப்புரை வழங்கினார். நாளைய நாயகன்,டி. மணிவண்ணன் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து சிறப்புரை வழங்கினார். 

இந்த நிகழ்வில் மண்டல தலைவர்,பி. பரணிக் குமார், வட்டாரத் தலைவர்,ஜி. இராமகிருஷ்ணன்,சி. சரவணன்,Jcs,  வழக்கறிஞர் காசி. ரவிச்சந்திரன்,jct, மண்டல ஒருங்கிணைப்பாளர்களான: எஸ். கார்த்திகேயன்,ஆர். சோமசுந்தரம், டாக்டர். ஏ.ஷேக் அலாவுதீன், எஸ். அபிராமி பாஸ்கரன், ஆர்.எம். முருகானந்தம்,எஸ். திருமாறன்,எஸ். ஜோசப்,Get.பி. செல்வம், என். பழனியப்பன், ஆகியோரும்,  உடனடி முன்னாள் தலைவர் தலைவர்கள்: ஐ. சேவியர், முதல் துணைத்தலைவர்,ஐ. குழந்தைசாமி, இரண்டாம் துணைத் தலைவர், ஆர். ரமேஷ், சங்க நிர்வாக அலுவலர், மீனாட்சி சுந்தரம், இணைச் செயலாளர், பி. சத்தியமூர்த்தி, உறுப்பினர் வளர்ச்சித் தலைவர், ஜி.வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. அண்ணாமலை,GST ஒருங்கிணைப்பாளர், ஜி. தியாகராஜன், ஒருங்கிணைப்பாளர் ஜி. முரளி, மக்கள் தொடர்பு அலுவலர்  பிரபாகரன், லயன் அடக்குநர்,கே. மகேஸ்வரன்,லயன் முடுக்குநர் சுரேஷ், இயக்குனர்கள்: இராமநாதன், ஜி. சரவணன், முகமது அயூப், செந்தில்குமார்,எஸ். விஜயகுமார்,எஸ் முருகதாஸ், எஸ். இளம் பரிதி, எஸ்.சிவா வி. ஆனந்த்,கே. திருஞானம்,ஜே. பெலிக்ஸ், உள்ளிட்டோரும், லயன் ஆலோசகர்களான: சூர்யாகரன், பத்மா, டி.வி.சாத்தப்பன், அபிராமி பாஸ்கர்,எம். சுதா, ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதன் மூலம் பயனாளிகள்பயன் பெற்றனர்.


செய்தியாளர் வேங்கை குணா 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...