Skip to main content

தூத்துக்குடியில் திமுக அரசை கண்டித்து அதிமுக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!

தூத்துக்குடி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தால் உயிரிழந்த 58 பேரின் இறப்பிற்கு நீதி கேட்டும், தமிழகத்தில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் கள்ளச்சாராய மரணத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக கோரியும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திட அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.அதன்படி தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே அதிமுக ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மாவட்ட அதிமுக செயலாளர்களும் முன்னாள் அமைச்சர்களுமான எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ ஆகியோர் பங்கேற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கள்ளச்சாராயம் மரணத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என கண்டன கோஷமிட்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, முன்னாள் எம்.ல்.ஏக்கள் சின்னப்பன், மோகன், பெருமாள், மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆறுமுக நயினார், துணைச் செயலாளர் ஹென்றி, மாநில மீனவர் அணி துணை தலைவர் ஏரோமியாஸ், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் விஜயகுமார், வரதராஜபெருமாள், பெருமாள், நடராஜன், ஜூலியட், ராஜா, ராஜேந்திரன், விக்னேஷ், தனராஜ், கவிஅரசன், பிரபாகர், ஜாக்சன் துரைமணி, சுதர்சன்ராஜா, அருண்ஜெபக்குமார், ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, முன்னாள் எம்பி நட்டர்ஜி, மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் திருச்சிற்றம்பலம், பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் காசிராஜன், ராஜ்நாரயணன், அழகேசன், சௌந்தரபாண்டி, தாமோதரன், மனோகரன், லெட்சுமணப்பெருமாள், செல்வக்குமார், ஜவஹர், கருப்பசாமி, பால்ராஜ், தனஞ்ஜெயம், தனவதி, அன்புராஜ், நகர செயலாளர்கள் மௌலானா, விஜயபாண்டியன், மகேந்திரன், பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், நட்டார்முத்து, தெற்கு பகுதி ஜெ பேரவை செயலாளர் சுடலைமணி, வடக்கு பகுதி பொறுப்பாளர் செண்பகச் செல்வன், மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் மனுவேல்ராஜ், துணை செயலாளர் சுந்தர், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணித் தலைவர் குணசேகரன், துைணச்செயலாளர் ஞான்ராஜ், மாவட்ட கவுன்சிலர் தேவவிண்ணரசி, பேரூராட்சி செயலாளர்கள் காசிராஜன், ரவிச்சந்திரன், செந்தில்ராஜகுமார், துரைச்சாமிராஜா, வேதமாணிக்கம், ஆறுமுகநயினார், அசோக்குமார், குமரகுருபரன், கோபாலகிருஷ்ணன், சோமசுந்தரம், கிங்சிலிஸ்டார்லின், வீர வெற்றி வேல், முன்னாள் அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், பிள்ளை விநாயகம், மாநகராட்சி எதிர்கட்சிக் கொறடா மந்திரமூர்த்தி, வழக்கறிஞர்கள் செங்குட்டுவன், கருப்பசாமி, முனியசாமி, சரவண பெருமாள், சிவசங்கர், குமாரவேல், சரவணன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் சத்யாலெட்சுமணன், முத்துக்கனி, முருகன், நவ்சாத், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு, மாரியப்பன், தலைமை பேச்சாளர் முருகானந்தம், கவுன்சிலர் வெற்றிச்செல்வன், மணிகண்டன், முன்னாள் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மகாலிங்கம் விஜயன், சொக்கலிங்கம், மற்றும்் அன்பு பாலன்,  பாலஜெயம், பால்துரை, பாஸ்கர், திருத்துவசிங், சுரேஸ்மிரக்லின், சாம்ராஜ், சரவணவேல், டேவிட், மதன்செல்வக்குமார், சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற் சங்க செயலாளர் நிலா சந்திரன், யுவன்பாலா, மகளிர்கள் இந்திரா, ஜெயராணி, ராஜேஸ்வரி, சண்முகத்தாய், முன்னாள் கவுன்சிலர்கள் மெஜிலா, சாந்தி, தமிழரசி, பொன்ராஜ், சந்தனபட்டு மற்றும் வட்ட செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினார்கள்.


செய்தியாளர் அ. ரவி 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...