Skip to main content

சிவகங்கை நகர காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றும் ஆய்வாளர்,காவலர்கள்.!

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் பகுதிக்கு தேர்தலை முன்னிட்டு பணியிடை மாற்றம் செய்ய பட்ட ஆய்வாளர்களில்  சிவகங்கை மாவட்ட நகர் காவல் நிலைய ஆய்வாளரும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் நகர் பகுதிகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது.மேலும் சிறப்பாக பணியாற்றி வருவதாக பொதுமக்களிடையே நன்மதிப்புகளை பெற்றவராக உள்ளார். இந்நிலையில் சிவகங்கை சார்ந்த சிலர் இணையதளம் மற்றும் செய்திகள் வாயிலாக காவல் ஆய்வாளர் புகைப்படம் பதித்து தவறான செய்திகளை பரப்பி வருவதாக சமூக ஆர்வலர் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்களிடம் கேட்ட பொழுது ஒருவர் பெயர் அடிபடுகிறது என்றாலே அவர் சிறப்பாக பணியாற்றுகிறார் என்று தானே அர்த்தம். அதே நேரத்தில் சிவகங்கை நகர் பகுதிகளில் அதிகமாக பிளாக் மதுபானங்கள் விற்றவர்களை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .இதன் காரணமாகவே பிளாக் மது விற்பனையாளர்கள் இவர் மீது இதுபோன்ற வதந்திகளை கிளப்புவதாகவும் கூறப்படுகிறது. இதுபோல் வதந்திகள் வந்த செய்திகளும் இதுவே மூல காரணமாக இருப்பதாகவும் தெரிய வருகிறது.

பொதுமக்கள் யாரேனும் ஆய்வாளர் மீது குற்றபுகார் அளித்துள்ளார்களா? அல்லது அவர் மீது ஏதும் அரசு துறைக்கு புகார்கள் வந்துள்ளனவா அப்பட்டமாக ஒருவர் மீது பழி சுமத்த கூடாது என்றும் கூறுகிறார்கள். இவர் பணியாற்றும் காலங்கள் சிவகங்கை நகர்பகுதி குற்றம் குறைந்து நல்ல நிலையில் உள்ளது என்றும் கூறுகிறார்கள் சில புகையிலை மற்றும் பிளாக் மதுபானங்கள் விற்பவர்கள் மீது தொடர்ந்து குற்ற வழக்கு பதிவுசெய்து  குற்றத்தை குறைத்த வண்ணம் உள்ளார். அதன் காரணமாகவே தற்காலிகமாக காவல் ஆய்வாளர் மீது வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்று கூறப்படுகிறது .ஆகவே சிறப்பாக பணியாற்றும் இவர் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில்  பணியாற்றினால் சிவகங்கை மக்களுக்கு பயமின்றி வாழ ஏதுவாக இருக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து. மேலும் முகாந்திரம் அல்லாமல் காவல்துறையினர் மீதும் அல்லது சிறப்பாக செயலாற்றும் அரசு அலுவலர்கள் மீதும் கட்சியின் மீதும் அமைச்சர் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாகவும் செயல்படுபவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை வட்டாரங்களில் தெரிவித்தனர்.


நமது நிருபர்

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...