Skip to main content

தூத்துக்குடி திமுக நிர்வாகி இல்ல விழா அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி பங்கேற்பு.!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதி சோ்மபாண்டியன் சியாமளாதேவி ஆகியோரது செல்விகள்: பாலநித்திலா, தயாநிதி, ஆகியோர் பூப்புனித நீராட்டுவிழா வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மேயா் ஜெகன் பொியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தலைமை கழக பேச்சாளர் சரத்பாலா, வரவேற்புரையாற்றினார்.

மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா,  மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், ரவீந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜான்அலெக்ஸாண்டர், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர திமுக துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பகுதி செயலாளர் ரவீந்திரன், சுரேஷ்குமார், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி தலைவி தங்கம், அமைப்பாளர் கவிதாதேவி, துணை அமைப்பாளர் பார்வதி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் பிரபு, அந்தோணிகண்ணன், நாகராஜன், அருணாதேவி, பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், துணை அமைப்பாளா் ஜான்சன், மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், இசக்கிராஜா, ராஜ்குமார், சக்திவேல், தலைமை பேச்சாளர் தமிழ்பிாியன், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்சுந்தர், ஜெயக்கனி, ஜெயசீலி, டேனியல், முருகஇசக்கி, பரமசிவம், சாகுல்ஹமீது,  மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், கவுன்சிலர்கள் சரண்யா, கண்ணன், ஜான், சரவணக்குமார், கந்தசாமி, பொன்னப்பன், சுப்புலட்சுமி கணேசன், தெய்வேந்திரன், வைதேகி, ஜாக்குலின்ஜெயா, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், இலக்கிய அணி தலைவர் சக்திவேல், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் நாராயணவடிவு, இந்திரா, சந்தனமாாி, தங்கராஜ், சுரேஷ், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் ரவி என்ற பொண்பாண்டி, ஒன்றிய செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார், மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ஓன்றிய சுற்றுச்சூழல்அணிஅமைப்பாளா் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய துணைச்செயலாளர் மைக்கேல்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பிளோமின்ராஜ், பங்குராஜ், கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சோமநாதன், சப்இன்ஸ்பெக்டர் சண்முகராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, முன்னாள் கவுன்சிலா் ஜெயசிங், அதிமுக பகுதி செயலாளர் பொன்ராஜ், வட்டச்செயலாளர்கள் சதீஷ்குமார், கங்காராஜேஷ், டென்சிங், சுப்பையா, லியோஜான்சன், அசோக்குமார், சுரேஷ், ரவீசந்திரன், கருப்பசாமி, ராஜாமணி, ரவீந்திரன், முனியசாமி, சேகா், சிங்கராஜ், பாலகுருசாமி, கதிரேசன், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், போல்பேட்டைபகுதி பிரதிநிதிகள் பிரபாகர் ஜோஸ்பா், மற்றும் கருணா, மணி, அல்பட், உள்பட பலா் வாழ்த்தினார்கள். விழாவில் வருகை தந்த அனைவருக்கும் அந்தோணிராஜ் என்ற கண்ணன், தாழை மணி, கோபால கிருஷ்ணன் ஆகியோா் நன்றி தொிவித்தனர்.


செய்தியாளர் அ .ரவி 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...