திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம், ஊத்துக்கோட்டை வட்டம், பென்னாளூர்பேட்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் திருமதி ஜீவா அவர்களின் பொறுபற்ற செயலாலும், அலட்சியத்தாலும் சக ஆசிரியர்களை அனாவசியமாக பேசியும், அவமான படுத்தியும், அடிமைத்தனமாக நடத்தியும் வருவதாககூப்படுகிறது அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் தோல்வியடைந்துள்ளதாகவும் குறிப்பாக பத்தாம் வகுப்பில் பயின்ற 46 பேர் தேர்வு எழுதினதில் இதில் 39 பேர் அதாவது 80 சதவிகித மாணவர்களும், பதினோராம் வகுப்பில் பயின்ற 52 மாணவர்களில் 50 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினதில் இதில் 25 அதாவது 50 சதவிகித மாணவர்களும், பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் 65 மாணவர்கள் தேர்வு எழுதினதில் இதில் 50 மாணவர்கள் அதாவது 77 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் இது சம்பந்தமாக மேற்கொண்ட விசாரணையில் இதற்கு முழுக்க முழுக்க காரணம் இந்தப் குற்றம் சாற்றுகின்றனர்.
இதுதொடர் கதையாக இருந்து வருவதாகவும் விசாரணையில் தெரியவருகிறது இதனால் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு பென்னாலூர்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி சம்பந்தமான தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக மாற்றம் செய்து, சரியான தலைமை ஆசிரியரையும், போதிய ஆசிரியர்களையும் நியமனம் செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளனர் .
பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. மாணவர்கள் ஜீவா அவர்களை தான் காரணம் என மாணவர்களும், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சுமத்துகின்றனர் இவர்மீது ஏற்கனவே முதலமைச்சர் தனிபி ரிவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிகிறது. இந்தப் பள்ளியில் கழிவறை, குடிநீர்,பாதுகாப்பு சுற்று சுவர் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் ஏதும் இல்லாமலும், சக ஆசிரியரை பணிசெய்ய விடாமல், சாதீயவண் கொடுமைக்கு ஆளாக்கி, தலைமை ஆசிரியர் மிரட்டி விரட்டுவதுதாகவும் குற்றம் சாற்றுகின்றனர் இதுதொடர் கதையாக இருந்து வருவதாகவும் விசாரணையில் தெரியவருகிறது இதனால் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு பென்னாலூர்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி சம்பந்தமான தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக மாற்றம் செய்து, சரியான தலைமை ஆசிரியரையும், போதிய ஆசிரியர்களையும் நியமனம் செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளனர் எண்பது குறிப்பிடதக்கது.
செய்தியாளர் துரை பன்னீர் செல்வம்.

Comments
Post a Comment