Skip to main content

பென்னாளூர்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

 திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம், ஊத்துக்கோட்டை வட்டம், பென்னாளூர்பேட்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் திருமதி ஜீவா அவர்களின் பொறுபற்ற செயலாலும், அலட்சியத்தாலும் சக ஆசிரியர்களை அனாவசியமாக பேசியும், அவமான படுத்தியும், அடிமைத்தனமாக நடத்தியும் வருவதாககூப்படுகிறது அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் தோல்வியடைந்துள்ளதாகவும் குறிப்பாக பத்தாம் வகுப்பில் பயின்ற 46 பேர் தேர்வு எழுதினதில் இதில் 39 பேர் அதாவது 80 சதவிகித மாணவர்களும், பதினோராம் வகுப்பில் பயின்ற 52 மாணவர்களில் 50 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினதில் இதில் 25 அதாவது 50 சதவிகித மாணவர்களும், பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் 65 மாணவர்கள் தேர்வு எழுதினதில் இதில் 50 மாணவர்கள் அதாவது 77 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் இது சம்பந்தமாக மேற்கொண்ட விசாரணையில் இதற்கு முழுக்க முழுக்க காரணம் இந்தப் குற்றம் சாற்றுகின்றனர். 

இதுதொடர் கதையாக இருந்து வருவதாகவும் விசாரணையில் தெரியவருகிறது இதனால் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு பென்னாலூர்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி சம்பந்தமான தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக மாற்றம் செய்து, சரியான தலைமை ஆசிரியரையும், போதிய ஆசிரியர்களையும் நியமனம் செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளனர் .

பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. மாணவர்கள் ஜீவா அவர்களை தான் காரணம் என மாணவர்களும், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சுமத்துகின்றனர் இவர்மீது ஏற்கனவே முதலமைச்சர் தனிபி ரிவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிகிறது. இந்தப் பள்ளியில் கழிவறை, குடிநீர்,பாதுகாப்பு சுற்று சுவர் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் ஏதும் இல்லாமலும், சக ஆசிரியரை பணிசெய்ய விடாமல், சாதீயவண் கொடுமைக்கு ஆளாக்கி, தலைமை ஆசிரியர் மிரட்டி விரட்டுவதுதாகவும் குற்றம் சாற்றுகின்றனர் இதுதொடர் கதையாக இருந்து வருவதாகவும் விசாரணையில் தெரியவருகிறது இதனால் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு பென்னாலூர்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி சம்பந்தமான தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக மாற்றம் செய்து, சரியான தலைமை ஆசிரியரையும், போதிய ஆசிரியர்களையும் நியமனம் செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளனர் எண்பது குறிப்பிடதக்கது.


செய்தியாளர் துரை பன்னீர்  செல்வம்.

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...