Skip to main content

தையூர் முதல்நிலை ஊராட்சி பொருாளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள ஓரு ஏழைக் குடும்பத்திற்கு ரூ. 5,00,000 இலட்சம் மதிப்பில் புதிய வீடு .! தனது சொந்த செலவில் கட்டி தர உள்ள MR .ஜனார்த்தனன் பூமி பூஜை துவங்கி வைத்தார்..

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தையூர் முதல்நிலை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட இளவந்தாங்கல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் வசித்துவருபவர் வீரராகவன் அவரது மனைவி ஈஸ்வரி இவர்களுக்கு இரண்டு,மகன்கள் உள்ளனர்கள் . வீரராகவன் அருகில் உள்ள தனியார் கம்பெனியில் செக்யூரிட்டி வேலை செய்துவருகிறார். பொருாளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள இவர் இங்கு கட்டிடங்களுக்கு நடுவே ஓலைக்குடிசையில் வசித்துவருகிறார். இவரதுநிலையை தனது கட்சியினர்கள் மூலம் கேட்டறிந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி திருப்போரூர் ஒன்றியம் OMR ஜில்லா MR.ஜனா (எ) ஜனார்த்தனன் இவர்களுக்கு சிலநாட்டுகளுக்கு முன்பு ஆதரவு தெரிவித்து விரைவில் தங்களுக்கு ஓர்நற்செய்தி கூறுவதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து யாரும் எதிர்பாராதவகையில் கடந்த சனிக்கிழமையன்று கட்சியின் மாநிலத்தலைவர் விஜய் அவர்களின் 50வது பிறந்தநாளையொட்டி மாநிலப்பொதுச்செயலாளர்  புஸ்ஸிN.ஆனந்த் அறிவுறுத்தலின்படியும் , செங்கல்பட்டு மாவட்ட தலைவர் செங்கை சூரியநாராயணன் வழிகாட்டுதலின்படியும் வீரராகவன் ஈஸ்வரி குடும்பத்தினர்களுக்கு புதியகட்டிடவீடு கட்டும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி சனிக்கிழமை மதியம் அவர்களது இல்லத்தில் நடைப்பெற்றது. 

இந்நிகழ்ச்சியில் தையூர் ஊராட்சி இளவந்தாங்கள் பகுதி கிளை தலைவர் ஸ்டீபன் ,கிளை செயலாளர் E.சிவா,கிளை கௌரவ தலைவர் ஆனந்த், கிளை பொருளாளர் K.கௌதம்,கிளை உறுப்பினர்கள்:  வேலு,கேளி,பாபு,ராஜா,விமல், செந்தில், நாகராஜ், பிரசாத்,வினோத்,கார்த்தி, வீரமுத்து, சுரேஷ், சுபாஷ்,ராஜேஷ்,விஜய், சுபாஷ்,மணி, கிஷோர், பாலாஜி,நரேஷ்,தமிழ், பிரவீன்,தீபக், ஹரி,தீனா,அஜய்,ராஜேஷ், பிரவீன், அஸ்வின்,விக்கி, ஐயப்பன், பாலாஜி,மணி, தருண், வெற்றி,இம்மான், சச்சின், சாம்,மணி,லியோ ஆகியோர்கள் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட திருப்போரூர் ஒன்றிய OMRஜில்லா MR .ஜனா (எ)ஜனார்த்தனன் கலந்துகொண்டு தலைமை தாங்கினார் . வீரராகவன் குடும்பத்தினர்கள் பூமிபூஜையில் கலந்துகொண்டு  தங்களது புதியவீடுகட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கிவைத்து கண்ணீருடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதுகுறித்து இளவந்தாங்கல் கட்சியினர்கள் கூறுகையில் அண்ணன் OMR ஜில்லா MR . ஜனா (எ) ஜனார்த்தனனிடம் இவர்களின் நிலைமையை எடுத்துக்கூறினோம் உடனடியாக நேரில் வந்துபார்த்து விரைவில் நல்லதொரு முடிவு காணப்படு்ம் என்று தெரிவித்தார் . நாங்களும் அப்படியே இதனை விட்டுவிட்டோம் ஆனால் அண்ணன் ஜனா அவர்கள் இதனை மனதில் அப்படியே வைத்து எங்கள் தலைவர் பிறந்தநாளில் இன்பஅதிர்ச்சி கொடுத்துள்ளார் . 

மொத்தம் ரூபாய்,500,000இலட்சம் மதிப்பில்  மதிப்பில் இந்தபுதிய வீட்டினை ஜனா அண்ணன் அவர்கள் தனது சொந்த செலவில் கட்டிமுடித்து விரைவில்இக்குடும்பத்தின்  பயன்பாட்டிற்கு கொண்டுவந்து தரயுள்ளார் என்று தெரிவித்தார். இதுகுறித்து வீரராகவன் குடும்பத்தினர்கள் கூறுகையில் எங்களின் நிலையை கண்டு நாங்கள் கேட்கமாலேயே வீடுகட்டி தரயுள்ள தம்பி ஜனா அவர்களுக்கு நாங்கள் என்றும் நன்றி கடன்பட்டுள்ளோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்கள். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும்  இளவந்தாங்கல் கிளை நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து செய்திருந்தனர்கள் . செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்திலேயே முதலவதாக  தமிழக வெற்றிக் கழகம் கட்சியைச்சேர்ந்த நிர்வாகி ஓருவர் தனது சொந்தசெலவில் ஓரு ஏழ்மையான குடும்பத்திற்கு வீடுகட்டிதரயுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் . 


செய்தியாளர் மூர்த்தி 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...