Skip to main content

கயிலாஷ் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்.!

கயிலாஷ் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அரசு பொதுத்தேர்வில் பவானிநகரைச் சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் மலேசியாவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற ஏ.என். ஸ்ருதி, ஏ.என். கோகுல் ஆகியோருக்கு பாராட்டு - பரிசளிப்பு விழா, நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கயிலாஷ் நினைவு அறக்கட்டளை நிறுவனர் பி.என்.கே கிருஷ்ணன் தலைமையில் பாடியநல்லூர் பவானி நகர் பவானி அம்மன் அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது.

பாடியநல்லூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் கே.ராஜவேலு, கயிலாஷ் அறக்கட்டளை உறுப்பினர்கள் எம்.லட்சுமிபதி, கே.விக்னேஷ், எம்.முருகன், பவிக்குமார், ஆர்.அசோக், ஜெ.பாஸ்கர், ஆர்.ஹிமயதமிழ்ச்செல்வன், பி.லுதர்சனன், கே.தனுஷ், எஸ்.பாலாஜி, ஆர்.சந்தோஷ், கே.அசோக், கிரி, தரணி, சதிஷ், ஆர்.கண்ணன், கே.ரமணன், வினோத், ஆர்.சர்வேஸ், ஏ.ஜீவானந்தம், எம்.தினேஷ்குமார், எம்.நவீன்குமார், வி.சுரேந்தர் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

இயற்கைப் பாதுகாப்புக் குழு மாநிலத் தலைவர் இ.மாரியப்பன் முன்னிலை வகித்தார்.செங்குன்றம் ஸ்ரீதேவி பராசக்தி வீரம்மாகாளியம்மன் ஆலய தர்மகர்த்தா ஆர்.ராஜா சுவாமிகள், கிரீன் சேனல் மேலாளர் ஆர்.வசந்தராஜா, பாடியநல்லூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஏ.பிஸ்மில்லா, பவானிநகர் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் எஸ்.ஜோசப், பொருளாளர் டெக்கரேட்டர் பி.சேகர், துணைச் செயலாளர் லயன் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர், கணக்குத் தணிக்கையாளர் ஏ.ஜோசப், கௌரவ தலைவர் எஸ்.ஏ. ஜோசப், கௌரவ ஆலோசகர் ஜான் அலோசியஸ், செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஏ. முத்துமீரான், ஐ.அந்துவான், ஜி.சரவணன், பிரான்ஸிஸ், ஏ.அருள், பேராசிரியர் சி.கே. லட்சுமண பெருமாள், பிஜேபி அழகிரி, எஸ்.ராஜேந்திரன், எஸ்.குமரேசன், பாமக டி.சந்துரு, எம்.ஏ. நகர் செல்வக்குமார், இரா.அழகர்சாமி, டி.ஆலயசாமி, அதிமுக சோழவரம் இலக்கிய அணிய ஒன்றிய செயலாளர் வி.ராஜா, வேலுசாமி, எஸ்.சூசை, லயன் கே.ஷண்முக சுந்தரம், லயன் கே.அன்பு,  பவானி அம்மன் ஆலய தலைவர் கே.ரகு, பொருளாளர் எஸ்.ரமேஷ், மகளிர் குழு டி.மகேஸ்வரி, ஆர்.மீனா, ஆர்.தேவி. ஜி.தனலட்சுமி, மக்கள் மறுமலர்ச்சி மன்ற நிர்வாகிக கிச்சா (எ) ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பாடியநல்லூர் எல்லப்பன், சமையல் மாஸ்டர் வி.எம்.கே. கேட்டரிங் உரிமையாளர் சி.திவாகர், வி.எம்.கே. சுரேஷ், முருகன், கே.அன்பு, ஜெ.செந்தில், செங்குன்றம், பவானிநகர், பெரியார் நகர் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



செய்தியாளர் ரஞ்சித்

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...