Skip to main content

அமைச்சர் தா மோ அன்பரசன் முன்னிலையில் மாற்றுக் கட்சியைச் சார்ந்த 25க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர்.!

 செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம்  முதல்நிலை ஊராட்சியில் வசித்துவரும்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியைச்சேர்ந்தவர்கள் ,மற்றும் புதியவர்கள் என சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் அங்கம் வகித்துவரும் கட்சிபதவிகளிலிருந்து பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர்களிலிருந்து விலகி தங்களை திராவிட முன்னேற்ற கழகம் கட்சியில் இணைத்துக்கொள்ளும் நிகழ்ச்சி இன்று காலை சுமார் 10.00மணியளவில் நடைப்பெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழகச்செயலாளரும் , முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் , ஒன்றியக்குழுப் பெருந்தலைவருமான எஸ்.ஆர்.எல் .இதயவர்மன் முன்னிலைவகித்தார் கழகத்தின் காஞ்சிவடக்கு மாவட்ட கழகச்செயலாளரும் , தமிழ்நாடு குறுசிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா. மோ. அன்பரசன் தலைமையில் அஇஅஇதிமுக கட்சியினர்கள் மற்றும்  புதியவர்கள்  ஆகியோர்கள்  தங்களை திமுக கழகத்தில் இணைத்துக் கொண்டனர்கள் .

புதியதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கட்சிவேட்டிஅணிவித்து வரவேற்றார்.இதனைத்தொடர்ந்து கட்சியில் இணைந்தவர்கள் பூங்கொத்து வழங்கியும் , சால்வையணிவித்தும் மரியாதை செலுத்தினார்கள் . கட்சியில் சேர்ந்தவர்கள் விவரம் அஇஅதிமுக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக அம்மாபேரவை இணைச்செயலாளர்கோ. சுமன் , இளைஞரணி ம.எட்வின் , வழக்கறிஞர் அணி சி. சுனில் ,சே.ராம்கி ,வே. ராபின் , வே.அர்க்லாஷ் ,ஜோதிநகர்  சோ.விநாயகம் , கு. சரவணன் ஆகியோர்களும்  ஆல்பின் ,அருண் ,உதயா , நாகராஜ் , சர்மா , வினித் , மருதுபாண்டி , நவீண் , விஜி ,நவீண் , கெவின் , சுதர்சன் , எட்வின் , பிராங்களின் உள்ளிட்டவர்களும் இணைந்தனர்கள் . இந்நிகழ்வின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக மற்றும் கேளம்பாக்கம் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்கள் .

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கேளம்பாக்கம் ஊராட்சி  திமுக கிளை கழகச்செயலாளரும் , மக்கள்சேவகருமான கே. ஏ.டி.அன்பு செய்திருந்தார் .கேளம்பாக்கத்தில்  இவர் தொடர்ந்து கட்சி ரீதியாக பொதுமக்கள் சேவை செய்துவருவதால் பொதுமக்களும் இளைஞர்களும் இவருக்கு முழுஆதரவினை அளித்துவருகின்றனர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


செய்தியாளர் மூர்த்தி

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...