Skip to main content

மதுரையில் நடைபெறயுள்ள தமிழகநாடு வணிகர் சங்கங்களின் விடுதலை முழுக்க மாநாட்டிற்கு படூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தலைவர் படூர் KAS. சுதாகர் தலைமையில் முழுகடையப்புச்செய்து வாகனங்களில் மாநாடு நோக்கி புறப்பட்டுச்சென்ற 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் !

தமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் இன்று மே05 ஞாயிற்றுக்கிழமை 41ஆம்ஆண்டு வணிகர்கள் தினத்தையொட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஏற்பாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத்தலைவரும்

அகிலஇந்திய வணிகர்கள் சம்மேளனத்தின் தேசிய முதன்மை துணைத்தலைவருமான ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில் மாபெரும் வணிகர்களின் விடுதலை முழுக்க மாநாடாக இன்று மாலை சுமார் 03.00மணிணிலிருந்து துவங்கிநடைபெறயுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொள்ள தமிழக முழுவதிலிருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மதுரைக்கு சென்றவண்ணம் உள்ளனர்கள் . இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படூர் முதல்நிலை ஊராட்சியில் இயங்கிவரும் படூர் வியாபாரிகள் சங்கத்தின் தலைவரும் ,  தென்சென்னை கிழக்குமாவட்டதுணைத்தலைவருமான படூர் KAS.சுதாகர் தலைமையில் தங்கள் ஓற்றுமையை நிரூபிக்கும்வகையில் கேளம்பாக்கம் ,படூர் ,நாவலூர் ஏகாட்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வியாபாரிகள் முழுகடையடைப்பு செய்து தங்களது மற்றும் வாடகை வாகனங்களின் இன்று நடைபெறயுள்ள மாநாட்டிற்கு நேற்றே  புறப்பட்டுச்சென்றனர்கள் . மேலும்  நேற்று காலை சுமார் 10.00மணியளவில் படூரில் பெருமாள் கோவில் அருகே சங்கத்தின் தலைவர்  KAS.சுதாகர் வணிகர் தினத்தையொட்டி அங்குஅமைக்கப்பட்டிருந்த கொடிகம்பத்தில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சங்கத்தினர்களுடன் மதுரையை நோக்கிபுறப்பட்டுசென்றார்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழகத்திலேயே யாரும் செய்யாதவகையில் கடந்த ஓருமாதகாலமாக மாநாடு நடக்கப்போவதை முன்னிட்டு தனது சொந்த செலவில்  மாநாடு பிரச்சாரவாகனத்தின் மூலம் தினந்தோறும் ஒலிப்பெருக்கிமூலமும் துண்டு பிரசுரங்களை வழங்கியும் பிரச்சார பாடல்களை ஓலிக்கவிட்டும் திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய 50ஊராட்சிகளிலும் உள்ள வணிகர்களுக்கு மாநாடு குறித்து படூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தலைவரும் , தென்சென்னை கிழக்கு மாவட்டத்தலைவருமான சுதாகர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் என்பது கடந்த ஆண்டு மாநாட்டிற்கு சென்றவர்களை காட்டிலும் இந்தமுறை மூன்றுமடங்குவியாபாரிகள் மாநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .

செய்தியாளர் மூர்த்தி 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...