Skip to main content

தூத்துக்குடி தருவை குளத்தில் சுற்றுலா படகு சேவை துவங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு.!

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடலுக்குள் இயக்கப்பட்ட சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டு விட்டது இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர் இப்பகுதியை சுற்றுலா தளமாக மேம்படுத்தும் பொருட்டு கடலில் உள்ள  அரிய வகை  உயிரினங்களை பொதுமக்கள் காணும் வகையில் சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா மையம் இங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கடலில் பவளப்பாறைகள் உள்ளிட்டவைகளை சுற்றுலா பயணிகள் காண்பதற்காக கண்ணாடி நிலைப்படகு வடிவமைக்கப்பட்டது. இந்த படகு சேவை கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் தொடங்கப்பட்டது.

பயணத்தின் போது மழைத்துளியைப் போல விழும் அயிரை மீன்கள் கூட்டமாக துள்ளி குதிப்பதையும் கரும்பச்சை நிறத்தில் தெரியும் கடல் நீர் கடலுக்குள் பவளப்பாறைகள் கலர் மீன்கள் ஜெல்லி மீன்கள் ஆகியவற்றையும் கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பினர். இந்நிலையில் கண்ணாடி இலை படகை வனத்துறையினர் தூத்துக்குடிக்கு கொண்டு சென்று விட்டனர் இதனால் ஒரு படகு மட்டும் இயக்கப்பட்டு வந்தது இந்தப் படகிலும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் ஓட்டை விழுந்தது இதனால் படகு சேவை முற்றிலும் முடங்கியது படையில் ஏறுவதற்காககடலில் அமைக்கப்பட்ட மரப்பாலம் உடைந்து உள்ளது கரையிலிருந்து இருக்கைகள் ஆகியவை கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதிக கன மழையால் சேதமடைந்துவிட்டன .இதனால் இந்த கோடை காலத்தில் தருவைகுளம் கடல் அழகி ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்கின்றனர் என்று பொதுமக்கள் வருத்தப்படுகின்றனர் .

 தருவைகுளம் சமூக சார்ந்த சுற்றுலா மையத்தின் தலைவர் அமல் தாசன் என்ற பழம் கூறும் போது தருக குளத்தில் படகு சவாரி தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர் ஆனால் கடந்த ஐந்து மாதங்களாக படகுகளை இயக்க முடியவில்லை கடந்த 30 நாட்களுக்கு முன் புதிய படகை வட துறையினர் கொண்டு வந்துவிட்டது. ஆனால் அதனை இயக்க ஆளில்லை தற்போதுள்ள விலைவாசிக்கு ஏற்ப படகு ஓட்டுனருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் .படகு தளத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் வாகன விருத்தத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விளம்பரங்கள் செய்ய வேண்டும் . தரமான சாலைகள் அமைக்க வேண்டும். கடற்கரையில் இருந்து சுமார் 3.5 மைல் தூரத்தில் உள்ள காசி வாரி தீவு வரை படகு சவாரியை நீட்டிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.


 செய்தியாளர் ரவி 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...