உண்மையை தோலுரித்து காட்டியதற்கு பாதிக்கப்பட்ட சமூக விரோதிகளுடன் கைகோர்த்து கைக்கூலி நிருபர்கள் அபண்டமாக பரப்பும் உண்மைக்கு புறம்பான செய்தி..
திருப்பூர் மாவட்டத்தில் சில மாதங்களாக பல்வேறு இரண்டாம் கட்ட தொழிலை ஆதாரத்துடன் வெளியிட்டு வரும் நிருபர் சுப்ரமணியம், இதனால் இரண்டாம் கட்ட தொழில் செய்யும் சமூக விரோதிகளுக்கு அனைத்தும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்னை மட்டும் பார் என்று இதுவரை ஏமாற்றிய நிருபர்கள் இவர்கள் அனைவருக்கும் பல்வேறு பெயர் மற்றும் வெளிவராத பத்திரிகை பெயரில் நிருபர் என்று இரண்டாம் கட்ட தொழில் செய்யும் சமூக விரோதிகளுக்கு ஐடி கார்டு கொடுத்த பல லட்சம் வசூல் செய்துள்ளார்கள். இதில் விபச்சாரம், மசாஜ் சென்டர், லாட்டரி விற்பனை, குட்கா கஞ்சா , போதை வாஸ்துகள் மற்றும் பல்வேறு தொழில் செய்யும் நபர்கள் அடங்கும். திடீர் என்று செய்திகளால் பாதிக்கப்படும் சமூக விரோதிகள் ஒன்றிணைந்த பல்வேறு புரளிய கிளப்பி வருகிறார்கள். கனக சில மாதங்களாக இதே செய்திகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட நபர்களிடம் பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரை வசூல் செய்து வந்துள்ளார்கள் . பணம் கொடுத்து விட்டேன் என்ற தைரியத்தில் மீண்டும் தைரியமாக தொழில் செய்யும் நபர்கள் செய்தி வெளியிடும் பொழுது நான் முன்னதாகவே ஒரு லட்சம் கொடுத்தேன் 2 லட்சம் கொடுத்தேன் என்று கேட்கும் பொழுது கொடுத்த நபர்களிடம் கேளுங்கள் நாங்கள் எதுவும் வாங்கவில்லை என்று சொல்லும் பொழுது பாதிக்கப்பட்ட நபர்கள் வசூல் செய்த நிருபர்கள் கழுத்தில் கை வைக்கும் போது நிருபர் அவரை நான் வேறு விதமாக பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி இதுபோன்ற பல்வேறு உண்மைக்கு புறமான தகவல் பரப்பி வருகின்றார் இவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் முறையாக புகார் அளிக்கப்பட்டுள்ளது இவர் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால் கொடுத்தால் இன்னும் விரிவாக அடுத்த பதிவில் வெளியிடப்படும் .மீண்டும் செய்தி வரும்பொழுது நான் பணம் கொடுத்து விட்டேன் என்று இரண்டாம் தடவை கதறும் போது, நாங்கள் யாரிடமும் பணம் வாங்குவது கிடையாது நீ கொடுத்த நபரிடம் கேள் என்று போது, அவர்கள் கூறிய நபர்கள் பிராத்தல் தொழில், கஞ்சா தொழில், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து பார்த்து மாமா வேலை பார்க்கும் நிருபர்கள் . இவர்களுக்கு முறையாக எழுத படிக்க கூட தெரியாத. கேஸ் வரலாறை தேடினால் அத்தனை பேரும் குண்டாஸ் கேஸ் செல்ல வேண்டிய நபர்கள் பத்திரிகையாளர்கள் என்ற முறையில் தப்பி வரும் நபர்கள் காவல்துறையர்கள் உளவு துறைகள் இவர்கள் மீது உள்ள வழக்கு முறையாக ஆய்வு செய்து இது போன்ற சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டு வரும் குண்டாசுக்கு தகுதி இல்லை உடனடியாக கைது செய்து குண்டாசு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே திருப்பூர் மாவட்டத்தில் குட்கா, ஹான்ஸ், லாட்டரி போன்ற சட்ட விரோதமான தொழில் குறையும். இதில் சமீப காலமாக வினோதமாக பரப்பப்படும் ஆடியோ தன்னை அறியாமல் குடித்துவிட்டு நான் நூறு ரூபாய் வாங்குவேன், நான் உங்களை அசிங்கப்படுத்துவேன், நான் உங்களுக்கு வாங்கி கொடுத்தேன் என்று ஆதாரம் இருப்பதாக சொல்லுவேன், எனக்கு ஆதரவாக 200 நபர்கள் நூறு ரூபாய் வாங்கும் நிருபர்கள் பின் நிற்பார்கள், உங்களை கொலை கூட செய்வார்கள் என்று மிரட்டும் நபர். பொறுத்து பார்த்தும் திருந்தவில்லை இரண்டாம் தொழில் நண்பர்கள் அனைவரும் இவரைப் பற்றி அறிந்து விட்டார்கள் நூறு ரூபாய் வாங்கும் நிருபர்கள் இன்னும் இவரை அறியவில்லை விரைவில் அவர்களும் அறிவார்கள் காரணம் இவர்கள் பெயரை சொல்லி தான் பத்தாயிரம் ஒரு லட்சம் 10 பேர் வாங்கி இருக்கிறீர் . அப்பா மிரட்டும் பத்திரிக்கை மகன் கஞ்சா வியாபாரி மற்றொரு மகன் விபச்சார தொழில் விசாரித்தால் உண்மை அனைவருக்கும் தெரியும். ஆனால் அனைத்து நிருபர்கள் பெயரைச் சொல்லியும் மேலும் ஒரு வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள் .இந்த வசூலுக்கு பாதம் ஏற்படும் பொழுது தொழில் நிற்கும் பொழுது எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. உடனே மாமா நிருபர் அனைத்து பத்திரிகையாளர்களுக்கு குரல் கொடுப்பதாகவும் நிருபர்கள் எங்கள் குடும்பம் நடத்த வேண்டாமா என்று கெஞ்சும் மற்றும் மிரட்டும் ,அவதூறு பரப்பும் பல்வேறு போதையில் பேசும் ஆடியோக்கள் பலர் சமூக தலைகளில் பரப்பி வருகிறார்கள், பரப்பும் அனைவரும் இவருக்கு குடை பிடிக்கும் கூலிகளை. பல்வேறு விஷயங்கள் பல்வேறு பெயர்கள் பல்வேறு தொழில்கள் பல்வேறு வாங்கிய பண விவரங்கள் அனைத்தும் எங்களுக்கும் தெரியும் ஆனால் பத்திரிகை தர்மம் மற்றும் சபை நாகரிகம், நிருபர்களின் நலம் கருதி பதி இடப்படவில்லை தேவைப்பட்டால்திருப்பூர் மாவட்ட கலெக்டர் போலீஸ் எஸ்.பி, போலீஸ் கமிஷன் ஆதாரத்துடன் கொடுக்க தயார் உங்களால் முடிந்தால் கொடுங்கள் தொடர்ந்து சமூக சமுதாய நலன் குறித்து செய்தி ஆதாரத்துடன் வெளியிடுவேன் உயிரே போனாலும் நம் இளைய தலைமுறைக்காக நான் குரல் கொடுப்பேன்
- சமூக ஆர்வலர் / பத்திரிகையாளர் சுப்பிரமணி

Comments
Post a Comment