Skip to main content

திருப்பூர் மாவட்டத்தில், சமூகவிரோதிகளுடன் கைகோர்த்து வரும் போலி நிருபர்கள்

உண்மையை தோலுரித்து காட்டியதற்கு பாதிக்கப்பட்ட சமூக விரோதிகளுடன் கைகோர்த்து கைக்கூலி நிருபர்கள்  அபண்டமாக பரப்பும் உண்மைக்கு புறம்பான செய்தி..

திருப்பூர் மாவட்டத்தில் சில மாதங்களாக பல்வேறு இரண்டாம் கட்ட தொழிலை ஆதாரத்துடன் வெளியிட்டு வரும் நிருபர் சுப்ரமணியம், இதனால் இரண்டாம் கட்ட தொழில் செய்யும்  சமூக விரோதிகளுக்கு அனைத்தும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்னை மட்டும் பார் என்று இதுவரை ஏமாற்றிய  நிருபர்கள் இவர்கள் அனைவருக்கும்  பல்வேறு பெயர் மற்றும் வெளிவராத பத்திரிகை பெயரில் நிருபர் என்று இரண்டாம் கட்ட தொழில் செய்யும் சமூக விரோதிகளுக்கு ஐடி கார்டு கொடுத்த பல லட்சம் வசூல் செய்துள்ளார்கள். இதில் விபச்சாரம், மசாஜ் சென்டர், லாட்டரி விற்பனை, குட்கா கஞ்சா , போதை வாஸ்துகள் மற்றும் பல்வேறு தொழில் செய்யும் நபர்கள் அடங்கும். திடீர் என்று செய்திகளால் பாதிக்கப்படும் சமூக விரோதிகள் ஒன்றிணைந்த  பல்வேறு புரளிய கிளப்பி வருகிறார்கள். கனக சில மாதங்களாக இதே செய்திகளை பயன்படுத்தி  பாதிக்கப்பட்ட நபர்களிடம் பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரை வசூல் செய்து வந்துள்ளார்கள் . பணம் கொடுத்து விட்டேன் என்ற தைரியத்தில் மீண்டும் தைரியமாக தொழில் செய்யும் நபர்கள் செய்தி வெளியிடும் பொழுது நான் முன்னதாகவே ஒரு லட்சம் கொடுத்தேன் 2 லட்சம் கொடுத்தேன் என்று கேட்கும் பொழுது கொடுத்த நபர்களிடம் கேளுங்கள் நாங்கள் எதுவும் வாங்கவில்லை என்று சொல்லும் பொழுது பாதிக்கப்பட்ட நபர்கள் வசூல் செய்த நிருபர்கள் கழுத்தில் கை வைக்கும் போது நிருபர் அவரை நான் வேறு விதமாக பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி இதுபோன்ற பல்வேறு உண்மைக்கு புறமான தகவல் பரப்பி வருகின்றார் இவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் முறையாக புகார் அளிக்கப்பட்டுள்ளது இவர் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால் கொடுத்தால் இன்னும் விரிவாக அடுத்த பதிவில் வெளியிடப்படும் .மீண்டும் செய்தி வரும்பொழுது நான் பணம் கொடுத்து விட்டேன் என்று இரண்டாம் தடவை கதறும் போது, நாங்கள் யாரிடமும் பணம் வாங்குவது கிடையாது நீ கொடுத்த நபரிடம் கேள் என்று போது, அவர்கள் கூறிய நபர்கள் பிராத்தல் தொழில், கஞ்சா தொழில், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து பார்த்து மாமா வேலை பார்க்கும் நிருபர்கள் . இவர்களுக்கு முறையாக எழுத படிக்க கூட தெரியாத. கேஸ் வரலாறை தேடினால் அத்தனை பேரும் குண்டாஸ் கேஸ் செல்ல வேண்டிய நபர்கள் பத்திரிகையாளர்கள் என்ற முறையில் தப்பி வரும் நபர்கள் காவல்துறையர்கள் உளவு துறைகள் இவர்கள் மீது உள்ள வழக்கு முறையாக ஆய்வு செய்து இது போன்ற சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டு வரும் குண்டாசுக்கு தகுதி இல்லை உடனடியாக கைது செய்து குண்டாசு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே திருப்பூர் மாவட்டத்தில் குட்கா, ஹான்ஸ், லாட்டரி போன்ற சட்ட விரோதமான தொழில் குறையும்.  இதில் சமீப காலமாக வினோதமாக பரப்பப்படும் ஆடியோ தன்னை அறியாமல் குடித்துவிட்டு நான் நூறு ரூபாய் வாங்குவேன், நான் உங்களை அசிங்கப்படுத்துவேன், நான் உங்களுக்கு வாங்கி கொடுத்தேன் என்று ஆதாரம் இருப்பதாக சொல்லுவேன், எனக்கு ஆதரவாக 200 நபர்கள் நூறு ரூபாய் வாங்கும் நிருபர்கள் பின் நிற்பார்கள், உங்களை கொலை கூட செய்வார்கள் என்று மிரட்டும் நபர்.  பொறுத்து பார்த்தும் திருந்தவில்லை இரண்டாம் தொழில் நண்பர்கள் அனைவரும் இவரைப் பற்றி அறிந்து விட்டார்கள் நூறு ரூபாய் வாங்கும் நிருபர்கள் இன்னும்  இவரை அறியவில்லை விரைவில் அவர்களும் அறிவார்கள் காரணம் இவர்கள் பெயரை சொல்லி தான் பத்தாயிரம் ஒரு லட்சம் 10 பேர் வாங்கி இருக்கிறீர் . அப்பா மிரட்டும் பத்திரிக்கை மகன் கஞ்சா வியாபாரி மற்றொரு மகன் விபச்சார தொழில் விசாரித்தால் உண்மை அனைவருக்கும் தெரியும். ஆனால் அனைத்து நிருபர்கள் பெயரைச் சொல்லியும் மேலும் ஒரு  வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள் .இந்த வசூலுக்கு பாதம் ஏற்படும் பொழுது தொழில் நிற்கும் பொழுது எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. உடனே மாமா நிருபர் அனைத்து பத்திரிகையாளர்களுக்கு குரல் கொடுப்பதாகவும் நிருபர்கள் எங்கள் குடும்பம் நடத்த வேண்டாமா என்று கெஞ்சும் மற்றும் மிரட்டும் ,அவதூறு பரப்பும் பல்வேறு போதையில் பேசும் ஆடியோக்கள் பலர் சமூக தலைகளில் பரப்பி வருகிறார்கள், பரப்பும் அனைவரும் இவருக்கு குடை பிடிக்கும் கூலிகளை. பல்வேறு விஷயங்கள் பல்வேறு பெயர்கள் பல்வேறு தொழில்கள் பல்வேறு வாங்கிய பண விவரங்கள் அனைத்தும் எங்களுக்கும் தெரியும் ஆனால் பத்திரிகை தர்மம் மற்றும் சபை நாகரிகம், நிருபர்களின் நலம் கருதி பதி இடப்படவில்லை  தேவைப்பட்டால்திருப்பூர் மாவட்ட  கலெக்டர் போலீஸ் எஸ்.பி, போலீஸ் கமிஷன் ஆதாரத்துடன் கொடுக்க தயார் உங்களால் முடிந்தால் கொடுங்கள் தொடர்ந்து சமூக சமுதாய நலன் குறித்து செய்தி ஆதாரத்துடன் வெளியிடுவேன் உயிரே போனாலும் நம் இளைய தலைமுறைக்காக நான் குரல் கொடுப்பேன்

 - சமூக ஆர்வலர் / பத்திரிகையாளர்  சுப்பிரமணி 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...