Skip to main content

புதிய மனிதர்கள் பாரதிய ஜனதா கட்சியின் பக்கம் வேகமாக வருகின்றார்கள், அவர்கள் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டியது பாஜக நிர்வாகிகளின் கடமை - மாநிலத் தலைவர் அண்ணாமலை

புதிய மனிதர்கள் பாரதியா ஜனதா கட்சியின் பக்கம் வேகமாக வருகின்றார்கள் நம் அனைவரும் அவர்களை அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கக்கக்கூடிய ஒவ்வொரு சகோதர சகோதரிகளும் கூட இருக்கு  நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே அண்ணாமலை கொடியேற்றி வைத்து பேச்சு



 நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் காவேரி ஆற்று பாலத்தின் அருகில் உள்ள பயணியர் மாலதி அருகில் பாஜக கொடி ஏற்றி வைத்து  தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே அண்ணாமலை பேசியதாவது:- 

பலர் பா. ஜ. க கட்சியோடு சேர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்றும் மிக முக்கியமாக பாரதிய ஜனதா கட்சி இணைய  வேண்டும் என்கின்றார்கள்  அதனால் தான் புதிய நபர்கள் பாரதி ஜனதா கட்சியின் பக்கம் வேகமாக வருகின்றார்கள் நம் அனைவரும் அவர்களை அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கக்கக்கூடிய ஒவ்வொரு சகோதர சகோதரிகளும் கூட இருக்கு  நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே அண்ணாமலை கொடியேற்றி வைத்து பேச்சினார் 

 தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே அண்ணாமலை இன்று காலை நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகில் உள்ள  பரமத்தி வேலூர் பயணியர் மாளிகை அருகில்   பாஜக நாமக்கல் மேற்கு மாவட்டம் சார்பாக 60 அடி உயரம் உள்ள பாஜக கொடி கம்பத்தில் பாஜக கொடியை  ஏற்றி வைத்தார் 

அப்போது அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களும்  தொழில் அதிபர்களும் புதிய இளைஞர்களும் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்  அதை அடுத்து நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே அண்ணாமலை பேசுகின்ற பொழுது, தமிழகத்தில் நம்முடைய பாரதிய ஜனதா கட்சி அனைத்து இடங்களிலும் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது குறிப்பாக நாமக்கல் பகுதியில் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது காரணம் நம்முடைய டேட்டாவை  அ வார வாரம் செக் பண்ணுவோம்  புதிதாக உறுப்பினர்கள் எவ்வளவு பேர் சேர்ந்து இருக்காங்க எத்தனை கிளை போட்டு இருக்காங்க  

என்னோட இணைத்து எடுத்துச் செல்லக்கூடிய ஒரு பக்குவமான மூத்த தலைவர்கள் ஆலோசனையுடன் பணியாற்றுவதாகவும் சகோதரர் ராஜேஷ் குமார்  இருக்கிறார் புதிய மாவட்ட தலைவரோடு தோளோடு தோல் இருக்கிறாங்க   அனுபவத்தை கொடுக்குறாங்க அவர்களும் கட்சிப்படையை மிக வேகமாக அதாவது 60 வயசு 70 வயசுல பாட்டில் இன்னும் ஒரு 25 வயசு இளைஞனை போல இலக்கை அடைய வேகமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் அதனால் மேடையில் இருக்கக்கூடிய எல்லா மூத்த நிர்வாகிகளும் கூட இந்த நேரத்திலே தன் மனமார பாராட்ட விரும்புகின்றேன்

அதேபோல நம்முடைய ஆற்றல் மிகுந்த அந்த பெருங்கோட்டத்தினுடைய பொறுப்பாளர் நம்முடைய அண்ணன் கேபி ராமலிங்கம்  மாநிலத்தினுடைய துணை தலைவர் மட்டும் அல்ல வேகமாக செயல்படக்கூடியவர் ஒரு வெளிப்படையாக பேசக் கூடியவரே பொருளாளராக இருக்கக்கூடிய சகோதரர் மகேஷ்வரன்  அட்வகேட் காந்தி , சிவகாமி   மண்டல் தலைவராக இருக்க கூடிய சகோதரர் அருண்  நம்முடைய கிளை தலைவர்  பெரிய அளவில் இங்கு வந்திருக்கக்கூடிய இளைஞர் பட்டாளம் பெரிய அளவிலே வந்திருக்கக்கூடிய நம்முடைய மகளிர் அனைவருக்கும் கூட இந்த நேரத்திலே மறுபடியும் என்னுடைய காலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்

பா. ஜ. க    வளர்ந்து வருவதற்கான எல்லா சாத்திய கூறுகளும் பார்க்கின்றோம் காரணம் முதல் தலைமுறை பட்டதாரிகள் அதிகம் இந்த பகுதியில் தான் முதல் தலைமுறை பட்டதாரிகள் அதிகம் முதல் தலைமுறைல தொழில் பண்றவங்க அதிகம் நிறைய மனிதர்கள் வந்து சொந்தமாக தங்களுடைய தொழில் செய்கிறார்கள்  தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திற்கும் இல்லாத ஒரு பெருமை நாமக்கல் மாவட்டத்திற்கு அதிகமான சிறு தொழிற்சாலைகள்  செய்து வரகிறார்கள்

அனைவருமே 9 ஆண்டு காலத்தில் நேரடியாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய ஆட்சியில் நேரடியாக பயன்படுத்தி வருகின்றனர் 

கடன் திட்டமா இருக்கலாம் விவசாய நண்பர்களுக்கு வரக்கூடிய 6000 ரூபாய் தொகையாக இருக்கலாம் அதேபோல சமுதாயத்தில் இருக்கக்கூடிய  சகோதர சகோதரிகளுக்கு மத்திய அரசு சார்பாக நாமக்கல் மாவட்டத்தில் பயனாளிகள்   முதல் தலைமுறை கட்சி ரொம்ப பிடிக்கும் காரணம் எப்படி அவர்கள் தட்டு தடுமாறி எழுந்து நின்று வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ அதே போல பாரதி ஜனதா கட்சியும் கூட முதல் தலைமுறையில் வந்திருக்கக்கூடிய தலைமுறைகளாக இருக்கின்றார்கள் 

அதில் மூன்று முக்கியமான இந்த பகுதியில் இருக்கக்கூடிய தொழிலதிபர்கள் நம்முடைய பாரதி ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்

பலர் பா. ஜ. க கட்சியோடு சேர்ந்து பயணம் செய்ய வேண்டும் மிக முக்கியமாக பாரதிய ஜனதா கட்சி இணைய  வேண்டும் என்கின்றார்கள்  அதனால் தான் புதிய நபர்கள் பாரதி ஜனதா கட்சியின் பக்கம் வேகமாக வருகின்றார்கள் நாம் அனைவரும் அவர்களை அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயம் பா. ஜ. க வில் இருக்கக்கக்கூடிய ஒவ்வொரு சகோதர சகோதரிகளும் கூட இருக்கு அதே நேரத்தில் இன்று சாயங்காலம் கரூரில் பொதுக்கூட்டம் ஏழு 7 மணிக்கு நம்முடைய மாற்றத்திற்கான ஒரு பொதுக்கூட்டம் கரூர் அரசியலைப் பொறுத்தவரை உங்களுக்கு தெரியும் இன்னைக்கு பாரதிய ஜனதா கட்சி மக்களுடைய நம்பிக்கையை பெற்றதுக்கு ஊழறற்ற  ஒரு அரசியலை  கொடுக்க முடியும் என்கின்ற நம்பிக்கையோடு  பொதுக்கூட்டம் கரூரிலே 7 மணி அளவில் நம்முடைய கட்சி நண்பர்கள் 6 மணியிலிருந்து ஆரம்பிக்கும் யார் பக்கத்துல இருக்கீங்க உங்களால வர முடியும் என்று அன்போடு உங்ககளையும்  நான் வேண்டுகோளை விடுகின்றேன் இந்த நேரத்துல அதே நேரத்துல ஒரு கொடி கம்பம் எந்த அளவுக்கு உயரம் இருக்கிறது என்பதை பார்க்கும்பொழுது கட்சி இங்கு எந்த அளவுக்கு உயரமாக வளர்வதற்கு  என்று நமக்கு தெரியும்  பா. ஜ. க அல்லது கூட்டணி கட்சி சகோதரர்  சகோதரி  இங்கிருந்து

எம். பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பது நம் அனைவருடைய ஆசை இங்கே வந்திருக்கக்கூடிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய   வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் நன்றி வணக்கம் பாரத் மாதா கி ஜே இவ்வாறு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே அண்ணாமலை பேசினார்

இதையடுத்து நாமக்கல் சாலையில் ஏற்படுத்தி உள்ள  பொதுமக்கள் மேம்பாடு   மற்றும் ஒருங்கிணைப்பு திட்ட மையத்தை அதாவது வீ.தே.லீடர்  என்ற மையத்தை திறந்து வைத்தார் கே அண்ணாமலை.





Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...