Skip to main content

ராசிபுரம் ரயில்கள் நிலையத்தில் 3 ரயில் நின்று செல்ல அனுமதி.

பரிசார்த்த  முறையில் ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று தென்னக ரயில்வே  ராசிபுரம் ரயில் நிலையத்தில் 3   விரைவு ரயில் வண்டிகளுக்கு நின்று செல்ல அனுமதி வழங்கி இருக்கிறது


நாமக்கல் ஜுன் 24 


நாமக்கல் மாவட்டம் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று , தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் மின் கல வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ. இராமலிங்கம் ஆகியோர் இந்த ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  கீரம்பூர் கீழ் சாத்தனூர் ராசபாளையம் உள்ளிட்ட 13 கிராம ஊராட்சிகளுக்கு தலா 1 வீதம் 13 மின்கல வாகனங்களை வழங்கி கொடி அசைத்து  தொடங்கி வைத்து அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களிடம்  ஒப்படைத்தார் 



 இந்த வாகனம் ஒன்றின் விலை தலா ரூ 2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். 13 வாகனங்களின்  மொத்த மதிப்பு ரூ 32 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே. ஆர். என். ராஜேஷ்குமார் கூறும்போது :

பரிசார்த்த அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ரயில் நிலையத்தில்  ரயில் பயணிகளின் மற்றும் ரயில் பயன்பாட்டாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரயில் வண்டி எண்கள் : 16733,16734 ஆகிய ராமேஸ்வரம் -ஓகா- ராமேஸ்வரம்  மார்கத்தில் பயணிக்கும் வாராந்திர விரைவு ரயிலையும்

 இரயில் நம்பர் 22651 எம். ஜி. ஆர் .சென்னை சென்ட்ரல் - பாலக்காடு தினசரி விரைவு ரயில்  வண்டி

நம்பர் 17236 நாகர்கோவில் எஸ். எம். பி .டி.பெங்களூர் தினசரி விரைவு ரயில் வண்டி ஆகியவைகள்

இராசிபுரம் இரயில் நிலையத்தில் நின்று செல்ல தென்னக ரயில்வே அனுமதி வழங்கி இருப்பதாகவும் 

 இவைகள்   வரும் ஜூலை  6  தேதிமுதல் நடைமுறைக்கு வருவதாகவும் ஓகா- இதுராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில்  வரும் 4 ஆம் தேதியே நடைமுறைக்கு வருவதாகவும்  மாநிலங்களவை உறுப்பினர் கே .ஆர்.என் ராஜேஷ்குமார் தெரிவித்தார் .

மேலும் ஓகா- இராமேஸ்வரம் வாராந்திர   விரைவு ரயில்  04.07.2023   முதல் செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11:59 முதல்  12 மணி வரை இராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்  என்றும்  ஓகா- இராமேஸ்வரம் வாராந்திர   விரைவு ரயில்  மறு மார்க்கத்தில் 07.07.2023 முதல் சனிக்கிழமைகளில் இராசிபுரம் ரயில் நிலையத்தில் அதிகாலை  4.59  முதல் 5 மணி வரை நின்று செல்லும் என்றும்

வண்டி எண்: 22651 எம்.ஜி.ஆர்..சென்னை சென்ட்ரல்  - பாலக்காடு மார்க்கமாக செல்லும் விரைவு ரயில் வரும் 6 ஆம் தேதி முதல் தினந்தோறும் 3 மணி முதல்  3மணி 9   நிமிடம் வரை  இராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும்

இது வரும் 6ஆம்  தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும்

அதேபோல ரயில் வண்டி எண் 17236 நாகர்கோயில்-  எஸ் .எம் .பி .டி பெங்களூரு தினசரி விரைவு ரயில் வண்டியானது  வரும் 6 ஆம் தேதி முதல் நாகர்கோவில் இருந்து புறப்பட்டு தினந்தோறும் 3 மணி 19 நிமிடத்தில் இருந்து 3 மணி 20 நிமிடம் வரை இராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும்   மாநிலங்களவை உறுப்பினர் கே. ஆர் .என் ராஜேஷ்குமார் தெரிவித்தார்

 முக்கியமாக பரிசார்த்த முறையில் இந்த  விரைவு ரயில் வண்டிகள்   இராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் 

 இந்த வண்டிகளில்  இராசிபுரத்தில் இருந்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு தான் தொடர்ந்து வண்டிகளை ரயில்வே நிர்வாகம் இது மாதிரி இராசிபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி சொல்லும் நடவடிக்கை மேற்கொள்வார்கள்

ஆகவே இராசிபுரத்து மக்கள் அருகாமையில் உள்ள சேலத்திலும்   அல்லது நாமக்கலிலும்  இறங்காமல்,  ஏறாமல் இராசிபுரம் என்று டிக்கெட் புக் செய்து ராசிபுரத்திலேயே கட்டாயமாக இறங்க வேண்டும் அப்போதுதான் இந்த நடைமுறை நிரந்தரம் ஆக்கப்படும் என்றும் இராசிபுரம் நகரத்தில் இருந்து பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் கே .ஆர் .என் ராஜேஷ்குமார் வேண்டுகோள் வைத்தார்

 மேலும் இராசிபுரம் ரயில் நிலையத்தில்   வண்டிகளை நிறுத்தி செல்ல உத்தர பிறப்பித்த தென்னக ரயில்வே   அதிகாரிகளுக்கு நன்றியையும் அவர் தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சி. பாஸ்கர்,  ப.  ஜெயக்குமாரன் ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


செய்தியாளர் முத்தையா 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...