Skip to main content

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் 'கண்களை காப்போம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி..

 இன்று உலக கண் பார்வை தினமாக கடைபிடிக்க பட்டு வருகின்றது , இதன் ஒரு பகுதியாக, கோவை பிபிஜி செவிலியர் கல்லூரி, மற்றும் அக்ர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து, பொதுமக்களுக்கு கண்பார்வை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியை ஆர் எஸ் புரம் பகுதியில் நடத்தியது, இதில் கல்லூரி மாணவ மாணவியர்கள், கண் பார்வை குறி்த்த விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர் எஸ் புரம் பகுதியில் ஊர்வலமாக சென்றனர். 




மேலும் இது குறித்து, மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டாக்டர் அக்ர்வால்ஸ் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜெயஸ்ரீ அருணா பிரகாஷ், கூறும்பொழுது நமது உடலின் மற்ற பாகங்களை நாம் பாதுகாப்பது, போன்று கண்களையும் பாதுகாக்க வேண்டும், கண்களில் நீர் வடிதல், கண்களில் பார்வை குறைபாடு, தூசி படுதல் போன்ற குறைபாடுகளுக்கு பொதுமக்கள் இன்றளவும் பலரும் மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர், இதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து அவர்கள் உணர்வதில்லை, கண் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனைகளாக இருந்தாலும் உடனடியாக மருத்துவர்களை நாட வேண்டும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. தற்பொழுது விஞ்ஞான உலகத்தில் அனைத்து குழந்தைகளும் அலைபேசியை பயன்படுத்தும் நிலை உள்ளது, இது பேராபத்தை ஏற்படுத்தும் எனவும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் நாம் கண்ட குழந்தைகளுக்கும், தற்பொழுது பள்ளிகளில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கும் நிறைய மாற்றங்கள் உள்ளது. 

தற்பொழுது உள்ள பள்ளி குழந்தைகள் ஐம்பது விழுக்காடுக்கும் மேற்பட்டோர் கண் பார்வை குறைபாடு காரணமாக கண்ணாடி அணிந்து வருகின்றனர். இதற்கு முழுக்க முழுக்க காரணம் இயற்கைக்கு முரணாக நாம் செயல்படுவது மட்டுமே எனவும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக  குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவதற்கு, தாய்மார்கள் காகங்களை காட்டியும் சாலையில் நடைபெறும் காட்சிகளை காட்டியும் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டிய காலத்தை நினைவு கூர்ந்து, மீண்டும் அதே செயல்பாடுகளை குழந்தைகளுக்கு, இன்றைய தாய்மார்கள் கொண்டு வர வேண்டும், அலைபேசியை தவிர்க்க வேண்டும், இதனால் குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

 குழந்தைகளின் பார்வைகளை முழுக்க முழுக்க காப்பாற்ற முடியும் என்று தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் பிபிஜி அப்டோமெட்ரி கல்லூரியின் முதல்வர் ஜெசிந்தா, பிபிஜி மேலாண்மை கல்லூரியின் முதல்வர் டாக்டர் வித்யா, பிபிஜி பொறியியல் கல்லூரியின் முதல்வர்  டாக்டர் சத்யசீலன் மற்றும், டாக்டர் அக்ர்வால்ஸ் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜெயஸ்ரீ அருணா பிரகாஷ் மற்றும் மருத்துவர்கள் ஆதித்யா, சாந்தனு சக்ரவர்த்தி, இந்து மதி, கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தியாளர்: பட்டுராஜ் 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...